எஸ்.காளியப்பன் எம்.ஏ., எம்.எட்., எம்ஃபில். அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் இவருக்கு இவரது கல்விச் சேவையை பாராட்டி மாநில அரசு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி சிறப்பித்துள்ளது. சமூகத்தில் ஒரு தாக்கத்தை உருவாக்க அவர் இந்த புத்தகத்தை தொகுத்து வழங்கி உள்ளார்.