பெயர் கே முத்துராஜ் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் பறை இசைக் கலைஞர் மற்றும் கவிஞர் என்ற பன்முகத் தன்மை கொண்டவர் பள்ளி மாணவர் தேசப்பற்றை வளர்க்க பாடல் மற்றும் கவிதை ஆகியவை தினத்தந்தி பிரசுரிக்கப்பட்டு அவை ஒரு புத்தகமாக வெளியிடப் படுகிறது இதை பள்ளி மாணவர்களின் எண்ணங்கள் ஆற்றல்களை மற்றும் தேசப்பற்றையும் வெளிக்கொணரும் என நம்புகிறேன் இப்படிக்கு மறுமலர்ச்சிக் கவிஞர் கே முத்துராஜ்