கடலில் தோன்றிய இந்தக் காதல் பல சிக்கல்களுக்கு நடுவே எப்படி மலர்ந்தது... இலங்கையில் கடும் போர் நடந்துக் கொண்டிருந்த சமயம்... யாழ்பானத்தில் நர்ஸ் ஆக பணிபுரிந்த தமிழ்நாட்டு பெண்ணை எப்படி காப்பாற்றினான் கதாநாயகன் என்பது தான் இக்கதை
நான எம்.ஏ., எம்பில்., படித்துவிட்டு என் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் கதை எழுதத் துவங்கினேன். நான் என் மற்ற படைப்புகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்...
கடலில் தோன்றிய காதல், வாழ்கை ஒரு கானல் நீர், கடுவா சுபானு, மௌனமாக ஒரு புரட்சி, நீந்தத் தெரியாத மீன்கள்.