காஞ்சி மகாசுவாமி ஆற்றிய அற்புதங்கள் சிலவற்றைக் கவிதை வடிவில் கண்டு மகிழுமாறு எளிய இனிய நடையில் எழுதப்பட்டிருக்கிறது. மனித மனத்திற்கு எட்டாத விஞ்ஞான உலகு அறிந்து கொள்ள முடியாத பல அற்புதங்களை அம்மகான் தூல உடலில் வாழ்ந்திருந்தபோது ஆற்றியிருக்கிறார். தூல உடலை விட்டு மறைந்தபிறகும் அற்புதங்கள் பல இந்நாளும் ஆற்றி வருகிறார். அவரருளால் அவர் ஆற்றிய அற்புதங்களை மேலும் அடுத்தடுத்துப் பிரசுரிக்க எண்ணமுள்ளது.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners