தலைப்பை பார்த்தவுடன் இது எதோ சயின்ஸ் சம்பத்தப்பட்ட கதையோ அல்லது விசித்திரமான திகில் கதையோ என்றெண்ணி உங்கள் ஆவலைக் கூட்டிக்கொள்ள வேண்டாம்! இது எனது (சொல்லப்போனால் எங்களது) ஊர் சுற்றிய அனுபவங்களின் தொகுப்பில் உளவியல் ரீதியான ஒரு பதிவு!. கதைவடிவில்!!
It looks like you’ve already submitted a review for this book.
Write your review for this book
Write your review for this book (optional)
Review Deleted
Your review has been deleted and won’t appear on the book anymore.
Naangu Sakkaramum Aaru Kaalgalum / நான்கு சக்கரமும் ஆறு கால்களும்
Ratings & Reviews
Share:
Sorry we are currently not available in your region.
நா. கார்த்திக் மணி
இக்கதையின் ஆசிரியர் கார்த்திக் மணி பன்முக திறமையாளர். தொழில் ரீதியில் ஒரு மென்பொருள் வல்லுநர். தமிழில் கதை, கவிதை, கட்டுரை எனப் பல்வேறு படைப்புக்களை நமக்காக அளித்திருப்பவர். மட்டுமல்லாது அவர் ஒரு வனஉயிரினப் புகைப்படவியலாளரும் கூட. கவிதை எழுதுதல், கதை சொல்வது, புகைப்படம் எடுப்பது, இசைக்கருவிகளை வாசிப்பது என பல விஷயங்களில் திறமை கொண்ட அவர் பயணம் செய்வதிலும் ஆராய்வதிலும் அதிக ஆர்வம் கொண்டவர்.