"நர்மதா" எனும் இப்புத்தகம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனைய பட்ட ஒரு அருமையான காதல் கதையாகும்.
நாயகி "நர்மதா"அவள் கடந்த கால வாழ்க்கையில் கிடைத்த ஏமாற்றம், அதனால் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்.
நாயகன் சத்யா உயிருக்கு உயிராக காதலித்த காதலி அவள் பெற்றோரின் தலையீட்டால் விட்டுச் சென்ற பின் அதன் வலியிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஒரு ஆண்.
இவர்கள் இருவரின் எதார்த்தமான சந்திப்பில் துவங்கும் ஒரு அழகான பயணம் சரியான வழியில் முடிந்ததா இல்லையா என்பதைப் பற்றிய கதை படித்துப் பாருங்கள்
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners