Share this book with your friends

Natchathira thural / நட்சத்திரத் தூறல்

Author Name: D. Rajasri | Format: Paperback | Genre : Poetry | Other Details

"நட்சத்திரத் தூறல்" எனும் இக்கவிதைப் புத்தகத்தில் உள்ள  பல்வேறு கவிதைகள் ஒரு அறிவுத் துணையாக அமைகின்றது. குமாரி. D. ராஜஶ்ரீ, அவருடைய கவிதைகள் மூலம் தனது இறைப்பற்று, இன்றைய உலகச் சூழ்நிலை மற்றும் புத்தகத்தின் அவசியம் ஆகியவற்றைத் தெளிவாக எடுத்துக்  கூறியுள்ளார்.  கவிதைகள் அனைத்தும் தெளிவாகவும் எளிதில் புரிந்துக் கொள்ளும் வகையிலும் உள்ளது மிகச் சிறப்பு. 

Read More...

Ratings & Reviews

0 out of 5 (0 ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

D. ராஜஸ்ரீ

இளம் எழுத்தாளரான D. ராஜஶ்ரீ, பதினோராம் வகுப்பு மாணவி, ஶ்ரீ கே. ஜி. எஸ். மேல்நிலைப்பள்ளி, ஆடுதுறை, திறமையானவர், நேர்மையானவர், சுறுசுறுப்பானவர் மற்றும் அன்பானவர். நன்றாக வரையக்கூடியவர். கலைப் பொருட்களை உருவாக்குவதில் அதிக ஆர்வம் கொண்டவர். அவர் இறைவன் மீதும், தன் குடும்பத்தின் மீதும், தன்னை சுற்றி உள்ளோர் மீதும் கொண்டுள்ள அக்கறை அவருடைய கவிதைகளில் பிரதிபலிக்கிறது. 

Read More...

Achievements

+7 more
View All