காலம் காலமாக சொல்லப்பட்ட காதல் கதைகள் போலவே தான் இக்காதல் கதையும், சில முக்கியமான மாற்றங்களுடன் இக்கதை அமைந்திருக்கும் .
இக்கதையில் காதலை பெண்ணின் பக்கத்தில் இருந்து எழுத முயற்சி செய்துள்ளேன். எல்லா காதலும் திருமணத்தில் சென்றடைவதில் , அதேபோல் எல்லா திருமணங்களும் காதலில் சென்று முடிவதுமில்லை.
கணவன் மனைவி ஆகப்போகும் இருவர் திருமணம் முன் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை மறைமுகமாக இக்கதை எடுத்துரைக்கும்.
இக்கதையில் வரும் மூன்று முக்கியமான மாந்தர்கள் உமையாள் , பாரத் , கௌதம். இவர்கள் மூவருக்குள்ளும் நடக்கும் அன்பான போராட்டம் தான் நின்னை சரணடைந்தேன்
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners