Share this book with your friends

OOZHALUM OOZHAL NIMITHTHAMUM / ஊழலும் ஊழல் நிமித்தமும்

Author Name: MAHADEVAN M | Format: Paperback | Genre : History & Politics | Other Details

“ஊழலும் ஊழல் நிமித்தமும்” - ஊழலுக்கு எதிராக படைக்கப்பட்ட ஓர் படைப்பாகும். ஊழல் என்பது யாது? அஃது எங்கெல்லாம் நடந்தேறுகிறது; அதனால் மக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் என்னென்ன? என்பதைத் தெள்ளத் தெளிவாக எம்முடைய படைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் ஊழலுக்கான காரணங்கள் பற்றியும்; ஊழலால் நம் பாரதநாடு எவ்வாறு பொருளாதார பிரச்சனைகள் போன்றவற்றை சந்திக்கிறது என்பதைப் பற்றியும்; தெள்ளத் தெளிவாக இந்நூல் விளக்குகிறது. பொருளாதார நெருக்கடியால் ஓர் நாடு எவ்வாறு வீழ்ச்சியுறுகிறது; அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் என்ன என்பதைப் பற்றியும்; கலப்பட ஊழல்கள் பற்றியும்; மேலும் ஊழலை நாம் எப்படி ஒழிக்க வேண்டும் என்பதைப் பற்றியும்; இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான அவசியத்தைப் பற்றியும்; ஊழலுக்கெதிரான அரசு அமைப்புகள் பற்றியும்; ஊழலை ஒழிக்க அவசிய நடவடிக்கைகள் பற்றியும்; விரிவாக எம்முடைய படைப்பில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் ஊழலுக்கெதிராக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சட்டங்கள் பற்றியும்; இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை பற்றியும்; ஊழலற்ற பாரதத்தை உருவாக்க நாம் என்ன செய்ய வேண்டும் 

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

ம. மகாதேவன்

“ஊழலும் ஊழல் நிமித்தமும்” - ஊழலுக்கு எதிராக படைக்கப்பட்ட என்னுடைய முதல் படைப்பாகும். ம.மகாதேவன் எனும் நான் சென்னை கொருக்குப்பேட்டையில் வசித்து வரும் மு. மனோகரன் மற்றும் ம. புவனேஸ்வரி தம்பதியருக்கு மூத்த மகனாக 30.08.1991- இல் பிறந்து வளர்ந்து; 2012- ஆம் ஆண்டு சென்னை வியாசர்பாடியில் அமைந்துள்ள “டாக்டர் அம்பேத்கர் அரசினர் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில்” – “வணிகவியல் இளங்கலை” பட்டத்தினையும்; 2021- ஆம் ஆண்டு “சென்னை பல்கலைக்கழகம்” தொலைதூரக் கல்வியில் “வணிகவியல் முதுகலை பட்டத்தினையும்” முடித்துள்ளேன். இந்திய நாட்டின் மீது கொண்ட தீராத பற்றினாலும், துணைவியார் ம. ரஞ்சிதா மகாதேவன் அவர்களின் உதவியுடன் இந்நூல் (“ஊழலும் ஊழல் நிமித்தமும்”) எழுதப்பட்டது. நம் நாடு ஊழலில் இருந்து விடுபட்டு; ‘அப்துல் கலாம் - ஐயா’ அவர்களின் கனவு மெய்ப்பட இந்தியா வல்லரசு நாடாக மாறுவதற்கும்; ஊழலற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னேறி, பொருளாதாரத்தில் மற்ற நாடுகளைக் காட்டிலும் எவ்வாறு முன்னேற வேண்டும்? என்ற நல்லெண்ணத்தோடும், சமூக அக்கறையோடும், நல்லுணர்வோடும், இயற்றப்பட்ட ஒரு படைப்பாகும். 

Read More...

Achievements