Share this book with your friends

ORU PAKKA KATHAIKAL / ஒரு பக்கக் கதைகள்

Author Name: R. POOJASRI | Format: Paperback | Genre : Children & Young Adult | Other Details

திறந்த புத்தகமாக.சிலருடைய வாழ்க்கை... இருந்தாலும், அதிலும் மௌனமாக வாசிக்க வேண்டிய பக்கங்கள் நிறைய உண்டு. தன் வாழ்வில் மௌனமாகப் படிக்க வேண்டிய பக்கங்களைப் படித்து, அவற்றைச் சிறுகதையாகத் தந்துள்ளார் பூஜாஶ்ரீ. நல்ல புத்தகங்கள் என்பது சாதாரணமாகச் செல்லும் பொழுதுகளைக் கூடப் பயனுறச் செய்து விடும் எனலாம்.

“ஒரு பக்கக் கதைகள்” என்னும் இப்புத்தகம் படிப்போரின் பொழுதுகளைப் பயனுறச் செய்வதுடன், நிறைய அனுபவங்களையும் கற்றுத் தருகிறது என்பதில் ஐயமில்லை.

Read More...

Ratings & Reviews

0 out of 5 (0 ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

R. பூஜாஸ்ரீ

குமாரி. R. பூஜாஶ்ரீ, எட்டாம் வகுப்பு மாணவி, ஶ்ரீ கே. ஜி. எஸ். மேல்நிலைப்பள்ளி, ஆடுதுறை. இளம் எழுத்தாளரான இவர் திறமையானவர், நேர்மையானவர், சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவர் மற்றும் அன்பானவர். மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்தை உடையவர். அவர் தன் வாழ்வில் சந்தித்த மனிதர்கள், அவர்களிடம் இருந்து கற்ற மற்றும் பெற்ற அனுபவங்கள் ஆகியவற்றைத் தொகுத்து தனக்குத் தெரிந்த வகையில் “ஒரு பக்க கதைகள்” என வழங்கியுள்ளார். 

Read More...

Achievements

+7 more
View All