Share this book with your friends

Theneer Idaivelai / தேநீர் இடைவேளை Theneer idaivelai

Author Name: Girija | Format: Paperback | Genre : Poetry | Other Details

பழகுதலும்,பிரிதலின்போது ஒருதுளி கண்ணீராவது சிந்துவதே என்ற ஏக்கமே அன்பின்  எதிர்ப்பார்ப்பன்றோ..
அத்தகைய பிரிவு கிடைப்பதாயின் மிகச்சிறப்பன்றோ.. 
 சுறுங்கச்சொல்லி நெஞ்சின் ஆழம் வரை செல்லுகின்ற கவிதைவரிகள் ஏதோ சொல்ல வருகிறாரே என்று ஆய்ந்திடவே ஒவ்வொருவரும் விரும்புவர்.
    காதல் என்பதனை புரிதலான, பிரியமான, பிரிதலில்லா உலகத்தையல்லவா சொல்லியுள்ளார்.
"என் இதயத்தை எடுத்துக் கொள்..காதலைத் தந்துவிடு... யுகந்தாண்டி வாழ்ந்துவிடுவேன்"

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

தி.கிரிஜா

என் பெயர் கிரிஜா.நான் எழுதிய சில கவிதை கிறுக்கல்களை இந்த புத்தகத்தில் சமர்ப்பித்துள்ளேன்.நான் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை படித்துள்ளேன். தமிழ் மீது கொண்ட காதலால் கவி புனைய தொடங்கினேன். முகநூல் குழுமங்கள் வாயிலாக கவிதை திறமையை வளா்க்க தொடங்கி இந்த புத்தகத்தை வெளியிட விரும்புகிறேன்.
இப்புத்தகத்தை என்னை கவி எழுத தூண்டிய அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.

Read More...

Achievements