Share this book with your friends

Yeesuve Meyyana Oli / இயேசுவே மெய்யான ஒளி

Author Name: A. Dharmaraj | Format: Paperback | Genre : Religion & Spirituality | Other Details

ஐயா A தர்மராஜ் அவர்கள் எழுதியிருக்கிற இயேசுவே மெய்யான ஒளி கவிதை தொகுப்பு புத்தகத்திற்கு அணித்துரை எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ரோமர் 8:29,30 என்ற வசனத்தின் படி தேவன் எவர்களை முன் குறித்து இருக்கிறாரோ வார்த்தையின் படி அவர்களுடைய கவிதைகள் மிகவும் அருமையானவை ஒவ்வொன்றும் மிகவும் ஆழமானதாகும் இயேசுவின் மீது இருக்கும் அன்பை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது. 62 வயதிலிருந்து ஆரம்பித்து 75 வயது வரை எழுதிக் கொண்டே இருக்கிறார்.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 (0 ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

A. தர்மராஜ்

இது A. தர்மராஜ் அவர்களின் கடவுள் மீது கொண்டுள்ள அன்பும் பக்தியாலும் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பாகும். இந்த புத்தகம் இயேசு கிறிஸ்துவை போற்றும் வகையில் 62 வயது முதல் தற்போதைய 72 வயது வரை இடைவிடாதாக எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பாகும்.

 

Read More...

Achievements