Share this book with your friends

Kaaththidum Kavasangal / காத்திடும் கவசங்கள் காத்திடும் கவசங்கள்

Author Name: Annamalai Sugumaran, Nakkirar, Devaraya Swamigal, Avvaiyar, Pamban Swamigal | Format: Paperback | Genre : Religion & Spirituality | Other Details

ஔவையார் அருளிய விநாயகர் அகவல் இதன் ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு)
அதற்க்கு அடுத்து காலத்தால் முந்தய நக்கீரதேவர் அருளிய மற்றொரு விநாயகர் அகவல் இரண்டும் இடம்பெற்றுள்ளது.
மேலும் அனைவரும் அறிந்த கந்தர் சட்டி கவசம். இதனைப் எழுதியவர் தேவராய சுவாமிகள் என்னும் அருளாளர் ஆகும் . அடுத்து பாம்பன் சுவாமிகள் எழுதிய  சண்முகக்கவசம்  என்னும் அரிய நூலும், சிவகவசம் எனும் மேன்மையான கவச நூலும் இடம் பெற்றுள்ளது 

இவை  ஐந்தும் மனிதர்களின் வாழ்வியலுக்கு
கவசங்கள் போல் இருந்து அவர்களைக் காக்கும் ஆற்றல் உடையது.
கந்தசட்டி கவசம் எனும் நூல்  அந்தமான் தீவுகளில் கிடைத்த ஒரு பண்டைய ஓலைச் சுவடிகளில் இடம்பெற்ற
உண்மையான திருத்தப்பட்ட ஒரு முழு நூல் .
சித்தர்களின் அருளால் எனக்குக்கிடைத்ததை நான் உங்களுடன் பகிர்கிறேன்.
இதில் இடம்பெற்றிருந்த சில இடைச்சொருகல்களும் நீக்கப்பட்டுள்ளது .

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

அண்ணாமலை சுகுமாரன், Nakkirar, Devaraya Swamigal, Avvaiyar, Pamban Swamigal

அண்ணாமலை சுகுமாரன்வயது 75 , புதுவையில் வசிக்கும் இதழாளர் எழுத்தாளர்  
சுமார் 20 ஆண்டுகளாக தமிழர்கள் இடையே  பிரபலமானவர் .
இணையத்தில் அதிகம் இயங்கி வருபவர் 
அவரது பல கட்டுரைகள் பல இதழ்களில் வெளிவந்திருக்கிறது .
முன்பே பல தமிழ் புத்தகங்கள் எழுதி உள்ளார் .
ஆய்வாளர் , எழுத்தாளர் .பல சர்வதேச ஆய்வு அரங்கங்களில் பங்கேற்றுள்ளார்

Read More...

Achievements