வரலாறு என்பது ஆதாரங்களால் தான் கட்டமைக்கபடுகிறது .அத்தகைய ஆதாரங்கள் பண்டைய காலத்தில் எழுதபட்ட கல்வெட்டுகளிலும் , செப்பேடுகளில் மூலமாகவும் , அத்தகைய தொல்லியல் இடங்களில்
திருக்குறளின் கடவுள் வாழ்த்தில் சொல்லப்பட்டிருக்கும் கடவுள் யார் என்பதை ஆராயும் ஒரு ஆய்வு நூல் இது .
வள்ளுவர் குறிப்பிடும் கடவுள் என்பவர் இவைகளில் யார் என்பதை ஆராயகிறத
வரலாற்றின் வேர்கள் எனும் இந்தப் புத்தகம் இந்திய வரலாற்றை வடிவமைக்க உழைத்தவர்களின் வரலாற்றைக் கூறும் புத்தகம். இது பிரிட்டனின் ஆட்சியில் இந்தியா இருந்தபோதிலிருந்து தொட
ஔவைக்குறள் எனும் நூலில் அடங்கியுள்ள 310 குறளில் தமிழ் சித்தர்களின் மெய்ஞானம் அத்தனையும் சுருங்கச் சொல்லி தெளிவாக்குகிறது இந்தப்புத்தகத்தில் அதற்கான தெளிவுரை மி
எத்தனையோ பண்டையப் பெருமைகள் கொண்ட தமிழ் சமூகத்தின் பரவலுக்கு, உலகம் முழுவதும் வாழ்ந்த மொழிப் பெருமைக்கும் காரணம் மன்னர்கள் மட்டுமல்ல. இதைச் சாதிக்கக் காரணமானவர்கள் சங
அறியத்தக்கவர்கள் என்கிற பெயரிலே 20 பெரியோரின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் படைத்த நூல்கள், ஆகியவைத் தொகுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அத்தனை பெயர்களின் ஒரு ஒருமித்த அடிப்படை அ
ஔவையார் அருளிய விநாயகர் அகவல் இதன் ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு)
அதற்க்கு அடுத்து காலத்தால் முந்தய நக்கீரதேவர் அருளிய மற்றொரு விநாயகர் அகவல் இரண்டும் இடம்பெற்றுள்