Experience reading like never before
Read in your favourite format - print, digital or both. The choice is yours.
Track the shipping status of your print orders.
Discuss with other readersSign in to continue reading.

"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
வணக்கம் நட்புறவுகளே...... முன் ஜென்ம தேடல் நீ.. மூன்று ஜென்மங்களாக தொடரும் காதல்... காளி தேவின் அருளால் இறவாவரம் பெற்ற மந்திர தந்திரங்கள் நிறைந்த இளவரசன் தன்னை விரும்பாத பெண்
வணக்கம் நட்புறவுகளே...... முன் ஜென்ம தேடல் நீ.. மூன்று ஜென்மங்களாக தொடரும் காதல்... காளி தேவின் அருளால் இறவாவரம் பெற்ற மந்திர தந்திரங்கள் நிறைந்த இளவரசன் தன்னை விரும்பாத பெண்ணொருத்தியை அடைவதற்காக மூன்று ஜென்மங்களாய் பலியுடன் துரத்தும் ஓட்டமே இந்த கதை. சக்தியின் அம்சத்துடன் பிறந்த இளவரசியாகிய நாயகி சிவா அம்சம் பொருந்திய ஜோதிடனின் மகனான நாயகனை காதலிக்கிறாள். பிறப்பிலேயே துர்சகுனங்களுடன் அவதரித்து குருவின் வழிகாட்டுதலால் தவமிருந்து இறவாவரம் பெற்ற இளவரசன் தன மக்களை கொடுங்கோல் ஆட்சி புரிகிறான்.. அண்டை நாடுகளையும் அராஜகமாய் அடிமை செய்கிறான்.. நாயகியின் மேல் மோகம் கொண்ட இளவரசன் அவளை அடைய முயலும் போது சிவனடியார் பாதுகாப்பில் உள்ள நாயகனுடன் இணைந்து இளவரசனை எதிர்க்கிறாள் நாயகி.. உடல் அழிந்தும் ஆன்மா அழியா நிலையில் துர்தேவதை துணையுடன் பகையை தீர்த்து கொள்ள காத்திருக்கிறான் இளவரசன்.. கொடியவன் பகை வென்றதா? உண்மை காதல் வென்றதா? இவர்கள் காதலை இணைக்க ஆழமான நட்பு எப்படி உதவியது என்பதை அங்கங்கு என் பாணியில் கவிதை கொண்டு கூறியுள்ளேன்.. என்றும் நட்புடன்.... லதாகணேஷ்.....
வணக்கம் நட்புறவுகளே.. இந்த கதையில் வரும் நாயகன் வாழ்வில் ஒருநாள் வரும் நண்பன் மற்றும் அவனால் நாயகன் வாழ்வில் நிகழும் மாற்றங்கள்தான் கதையின் கரு.. படித்து உங்கள் கருத்தை பக
வணக்கம் நட்புறவுகளே.. இந்த கதையில் வரும் நாயகன் வாழ்வில் ஒருநாள் வரும் நண்பன் மற்றும் அவனால் நாயகன் வாழ்வில் நிகழும் மாற்றங்கள்தான் கதையின் கரு.. படித்து உங்கள் கருத்தை பகிர்ந்துகொள்ளுங்கள்
வணக்கம் நட்புறவுகளே... யாமிருக்க பயமேன்.. இது பயமில்லா பேய்கதை.. வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆன்மாவேசமுதாயத்தில் நடக்கும் கொடுமையை தட்டிக்கேட்கவும் தண்டனை கொடு
வணக்கம் நட்புறவுகளே... யாமிருக்க பயமேன்.. இது பயமில்லா பேய்கதை.. வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆன்மாவேசமுதாயத்தில் நடக்கும் கொடுமையை தட்டிக்கேட்கவும் தண்டனை கொடுக்கவும் துவங்கினால் எப்படி இருக்கும் என்பது தான் இந்த கதை.. என்றும் நட்புடன்.. லதாகணேஷ்..
வணக்கம் நட்புறவுகளே... நான் லதாகணேஷ்.. முன் ஜென்ம தேடல் ஜென்ம ஜென்மமாய் தொடரும் காதல் நட்பு பகை கலந்த காதல் கதை.. இதில் பல மர்மங்களும் மறைந்துள்ளன.. இறை சிந்தனை கொண்ட கதை... இதன
வணக்கம் நட்புறவுகளே... நான் லதாகணேஷ்.. முன் ஜென்ம தேடல் ஜென்ம ஜென்மமாய் தொடரும் காதல் நட்பு பகை கலந்த காதல் கதை.. இதில் பல மர்மங்களும் மறைந்துள்ளன.. இறை சிந்தனை கொண்ட கதை... இதன் முதல் பாகத்தில் முதல் ஜென்மத்தின் கதையை கூறியுள்ளேன்.. இந்த பாகத்தில் இரண்டாம் ஜென்மமும் கொடியவன் வீழ்ச்சியையும் காணலாம் என்றும் நட்புடன்.. லதாகணேஷ்..
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
India
Malaysia
Singapore
UAE
The items in your Cart will be deleted, click ok to proceed.