Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palநான் தீபா பாபு, என்னுடைய எழுத்துப் பயணத்தை துவக்கி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. எனது பெயரின் பின்னால் இருக்கும் என் கணவர் தான் எனது இந்த வெற்றி பயணத்திலும் உறுதுணையாக பின்னால் நிற்கிறார். இதுவரை பத்திற்கும் மேற்பட்ட நRead More...
Achievements
பெற்றவர்கள் செய்யும் தவறுகளாலோ அல்லது அவர்களுடைய இறப்பினாலோ அநாதரவாக ஆசிரமத்தில் விடப்படும் குழந்தைகளை இச்சமூகம் அநாதை என்று முத்திரை குத்தி விடுகிறது. அவர்கள் மீது எந்
பெற்றவர்கள் செய்யும் தவறுகளாலோ அல்லது அவர்களுடைய இறப்பினாலோ அநாதரவாக ஆசிரமத்தில் விடப்படும் குழந்தைகளை இச்சமூகம் அநாதை என்று முத்திரை குத்தி விடுகிறது. அவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்றாலும் சமூக கட்டமைப்பிற்கு பயந்து அநாதரவான பெண்களை தங்கள் வீட்டு மருமகளாக ஏற்றுக்கொள்ள பாரம்பர்ய குடும்பத்தினர் தயங்குகின்றனர். அதை உடைத்தெறிந்து நாங்களும் குடும்பத்தில் வாழத் தகுந்தவர்கள் தான் என வம்படியாக நாயகனின் வீட்டினுள் நுழைகிறாள் நாயகி.
பருவம் தப்பி பொழியும் மழையையே வீண் என்று எண்ணும் சமூகத்தில் காலம் தாழ்ந்து அதிக இடைவெளியில் பிறக்கின்ற குழந்தையின் நிலை என்னவாகும்? குடும்பத்தில் தகுந்த அரவணைப்பு கிடைக்
பருவம் தப்பி பொழியும் மழையையே வீண் என்று எண்ணும் சமூகத்தில் காலம் தாழ்ந்து அதிக இடைவெளியில் பிறக்கின்ற குழந்தையின் நிலை என்னவாகும்? குடும்பத்தில் தகுந்த அரவணைப்பு கிடைக்கவில்லை என்றாலும் தனக்கான உலகத்தை அழகாக அமைத்துக் கொண்டு ஆனந்தமாக வாழும் நாயகியின் வெகுளித்தனம் படிப்பவர் எவரையும் கவர்ந்து இழுக்கும்.
ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையே ஏற்படும் வித்தியாசமான பாசப் பிணைப்பே இக்கதையின் களமாகும். நிஜவாழ்வில் நடக்க முடியாத கற்பனை காவியம். எதிர்பாராத திருப்பங்களுடன்... என் எழ
ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையே ஏற்படும் வித்தியாசமான பாசப் பிணைப்பே இக்கதையின் களமாகும். நிஜவாழ்வில் நடக்க முடியாத கற்பனை காவியம். எதிர்பாராத திருப்பங்களுடன்... என் எழுத்து பயணத்தில் ஒரு மைல் கல். பல தரப்பினரின் பாராட்டுக்களையும், அபிமானத்தையும் பெற்ற கதை. ஒரு ஆன்மாவை வைத்து இப்படியும் எழுதலாமா என்று என் கற்பனையை பிறர் ரசித்த கதை. அனைவருக்கும் இப்படியொரு அப்பா இருந்தால் எப்படி இருக்கும் என வாசகர்களை ஏங்க வைத்த கதை என இப்படி சொல்லி கொண்டே போகலாம் படித்து பாருங்களேன்.
பெற்ற தாய், தந்தையால் அலட்சியப்படுத்தப்பட்டு வாழ்வில் சொல்ல முடியாத இன்னல்களை அனுபவித்து தனிமையில் போராடும் ஓர் இளம்பெண்ணின் வாழ்வை நம் நாயகன் எவ்வாறு வசந்தமாக்குகிறா
பெற்ற தாய், தந்தையால் அலட்சியப்படுத்தப்பட்டு வாழ்வில் சொல்ல முடியாத இன்னல்களை அனுபவித்து தனிமையில் போராடும் ஓர் இளம்பெண்ணின் வாழ்வை நம் நாயகன் எவ்வாறு வசந்தமாக்குகிறான் என்பதை காண்போம்மா... தாய், தந்தையின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கப் பெறாத ஒருவன் தன்னவளுக்கும், அவள் மகவுக்கும் தாயுமானவனாக மாறி குடும்பம் என்றால் இப்படி இருக்க வேண்டும் என அடுத்தவர் பொறாமை கொள்ளும் அளவிற்கு அன்பால் அழகிய இல்லறத்தை உருவாக்குபவனின் கதை இது.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.