Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
இப்படித்தான் எழுத வேண்டும் என்ற வரைமுறை எனக்கில்லை. எப்படியும் எழுதலாம் என்ற மெத்தனமும் இருந்ததில்லை. அந்தந்த நேரத்தில் என் மனம் எந்தவித உணர்வில் நிரம்பித் தளும்புகிறதோ
இப்படித்தான் எழுத வேண்டும் என்ற வரைமுறை எனக்கில்லை. எப்படியும் எழுதலாம் என்ற மெத்தனமும் இருந்ததில்லை. அந்தந்த நேரத்தில் என் மனம் எந்தவித உணர்வில் நிரம்பித் தளும்புகிறதோ அவ்வகையான எழுத்துக்களையே கொட்டும். அதற்கு இந்த புத்தகம் ஓர் உதாரணம்...
எழுதுகோல் வைத்திருக்கும் ஒருவனின் மை பட்டு எழுதுகோல் வைத்திருக்குமொருத்தியின் மை சிதறி வெளிவந்த எ(வ)ண்ணச் சிதறல்கள் இது..!!
எழுதுகோல் வைத்திருக்கும் ஒருவனின் மை பட்டு எழுதுகோல் வைத்திருக்குமொருத்தியின் மை சிதறி வெளிவந்த எ(வ)ண்ணச் சிதறல்கள் இது..!!
காருவா இரவில் பலி கொடுத்து காசினியையே ஆளும் வரம் வாங்க காத்திருக்கும் காலகண்டன். பலியைத் தடுக்க பாசத்திற்காய் தன்னுயிரையே பணயம் வைக்கும் ஒருவன்...
சொந்தங்களைக் காக்க இ
காருவா இரவில் பலி கொடுத்து காசினியையே ஆளும் வரம் வாங்க காத்திருக்கும் காலகண்டன். பலியைத் தடுக்க பாசத்திற்காய் தன்னுயிரையே பணயம் வைக்கும் ஒருவன்...
சொந்தங்களைக் காக்க இறந்தும் சஞ்சலத்துடன் சுற்றுகின்ற ஆன்மாக்களோடு அவர்களுக்கு உதவியாய் அசுவம் ஏறி அகிலம் காக்க வருகின்றான் அருஞ்சுனையை காத்த ஐயனார்...
பலியைத் தேடி பாவி சுற்றிக் கொண்டிருக்கும் சமயத்தில் பாவியிடம் இருந்து பாவையைக் காக்க படைத்தவனின் அருளோடு பயணம் செய்கிறார்கள் கதை மாந்தர்கள்.. இப்படி தெய்வீகமும் மாந்திரீகமும் கடுமையாகப் போட்டியிட்டுக் கொள்ள முடிவில் என்ன நேர்ந்தது... தர்மம் வென்றதா? அதர்மம் அழிந்ததா? தெரிந்து கொள்ள கதையோடு பயணியுங்கள்....
வெகுநேரமாக அமர்ந்திருந்தது முதுகு வலியை ஏகத்துக்கும் அதிகப்படுத்தியது பாரதிக்கு... அதோடு வேலையும் அன்றைய தின Read More...
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.