என்றுமே இணையாகாத புள்ளிகள் கட்டாயத்தால் பிணைந்துக் கொண்டால் என்னாகும்..? அழகா அல்லது அலங்கோலமா..? வாழ்க்கையே என்ன என்பதை அறியாத இருவருக்கும் எதிர்பாராத விபத்தில் திருமணம்
" என் பெயர் முல்லை..என் ஊரு நெல்லை.."
"நீ என்னை பிடிச்ச தொல்லை.."
விபரமறியாத கிராமத்து நாயகிடம் பாடாய்படும் நாயகனின் காதல் கதை
வாங்க..! வாங்க..! கதைக்குள்ள போகலாம். பெரியவங்க எல்லாரும் கதை சொல்ல ஆரம்பிக்கும் போது எப்படி ஸ்டார்ட் பண்ணுவாங்க..? முன்னொரு காலத்தில, ஒரு காலத்தில அப்படி தானே ஆரம்பிப்பாங்க. அ
ஒரு அழகிய மாலைப்பொழுதில் இரு நெஞ்சங்கள் இணைய தவித்துக் கொண்டிருக்க அவர்களை காதலெனும் ஆயுதம் மயக்கத்திற்கு அழைத்துச் செல்வதே இக்கதை.
பிடிக்காத மணவாழ்க்கையில் பெற்றவளின் வற்புறுத்தலுக்காக இணையும் மகிழ்வதனி. பிராயிசித்தம் செய்வதற்கு அவளுடன் மணவாழ்க்கையில் ஈடுபட நினைக்கும் தனஞ்செழியன். தன்னவனின் குடும
மௌனம் சாதிக்கும் மாயவனின் காதல் கதை.
இரு வேறு துருவங்களுக்கு இடையில் உருவாகும் இரு வேறு காதல் கதை.