Experience reading like never before
Read in your favourite format - print, digital or both. The choice is yours.
Track the shipping status of your print orders.
Discuss with other readersSign in to continue reading.

"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palவிருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் வளர்ந்த கிராமத்து பொண்ணு நான். என் மனதில் இருக்கும் நிகழ்வுகளையும் நான் கண்ட நிகழ்ச்சிகளையும் கற்பனையாக உருவாக்கி கதையை எழுதிக்கிட்டு' இருக்கேன்.Read More...
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் வளர்ந்த கிராமத்து பொண்ணு நான். என் மனதில் இருக்கும் நிகழ்வுகளையும் நான் கண்ட நிகழ்ச்சிகளையும் கற்பனையாக உருவாக்கி கதையை எழுதிக்கிட்டு' இருக்கேன்.
Read Less...
என்றுமே இணையாகாத புள்ளிகள் கட்டாயத்தால் பிணைந்துக் கொண்டால் என்னாகும்..? அழகா அல்லது அலங்கோலமா..? வாழ்க்கையே என்ன என்பதை அறியாத இருவருக்கும் எதிர்பாராத விபத்தில் திருமணம்
என்றுமே இணையாகாத புள்ளிகள் கட்டாயத்தால் பிணைந்துக் கொண்டால் என்னாகும்..? அழகா அல்லது அலங்கோலமா..? வாழ்க்கையே என்ன என்பதை அறியாத இருவருக்கும் எதிர்பாராத விபத்தில் திருமணம். இதன் விளைவால் நடந்தது என்ன..?
" என் பெயர் முல்லை..என் ஊரு நெல்லை.."
"நீ என்னை பிடிச்ச தொல்லை.."
விபரமறியாத கிராமத்து நாயகிடம் பாடாய்படும் நாயகனின் காதல் கதை
" என் பெயர் முல்லை..என் ஊரு நெல்லை.."
"நீ என்னை பிடிச்ச தொல்லை.."
விபரமறியாத கிராமத்து நாயகிடம் பாடாய்படும் நாயகனின் காதல் கதை
வாங்க..! வாங்க..! கதைக்குள்ள போகலாம். பெரியவங்க எல்லாரும் கதை சொல்ல ஆரம்பிக்கும் போது எப்படி ஸ்டார்ட் பண்ணுவாங்க..? முன்னொரு காலத்தில, ஒரு காலத்தில அப்படி தானே ஆரம்பிப்பாங்க. அ
வாங்க..! வாங்க..! கதைக்குள்ள போகலாம். பெரியவங்க எல்லாரும் கதை சொல்ல ஆரம்பிக்கும் போது எப்படி ஸ்டார்ட் பண்ணுவாங்க..? முன்னொரு காலத்தில, ஒரு காலத்தில அப்படி தானே ஆரம்பிப்பாங்க. அதேதா இங்கனையும் முன்னொரு காலத்துல சின்ன கிராமத்துல ஒரு அம்மா வாழ்ந்து வந்தாக. திடீருன்னு என்னடானா அது செத்து போச்சு..! போன அம்மா சும்மா போகமா ஒரு சத்தியம் வேற வாங்கிட்டு போயிருச்சி. அது என்னென்னு நம்ம கதையில பார்க்கலாம் சரியா..! இப்போ அந்த ப்ராமிஸ்சை காப்பாத்தனும்ல. அதுவும் அந்த காலத்துலே சத்தியம் வாங்கினது அதை விடுவாங்களா என்ன..? சொந்தத்துக்குள்ள அடி பிடி சண்டை, மனஸ்தாபம் இப்படி எதிர்பாராதது எல்லாம் நடக்குது. பல போராட்டத்தை கடந்து ஒரு வழியா இதுக்கு முற்றுப் புள்ளி வைக்கிறாங்க. அதெல்லாம் யாருன்னு பார்க்கலாமா.
ஒரு அழகிய மாலைப்பொழுதில் இரு நெஞ்சங்கள் இணைய தவித்துக் கொண்டிருக்க அவர்களை காதலெனும் ஆயுதம் மயக்கத்திற்கு அழைத்துச் செல்வதே இக்கதை.
ஒரு அழகிய மாலைப்பொழுதில் இரு நெஞ்சங்கள் இணைய தவித்துக் கொண்டிருக்க அவர்களை காதலெனும் ஆயுதம் மயக்கத்திற்கு அழைத்துச் செல்வதே இக்கதை.
பிடிக்காத மணவாழ்க்கையில் பெற்றவளின் வற்புறுத்தலுக்காக இணையும் மகிழ்வதனி. பிராயிசித்தம் செய்வதற்கு அவளுடன் மணவாழ்க்கையில் ஈடுபட நினைக்கும் தனஞ்செழியன். தன்னவனின் குடும
பிடிக்காத மணவாழ்க்கையில் பெற்றவளின் வற்புறுத்தலுக்காக இணையும் மகிழ்வதனி. பிராயிசித்தம் செய்வதற்கு அவளுடன் மணவாழ்க்கையில் ஈடுபட நினைக்கும் தனஞ்செழியன். தன்னவனின் குடும்பத்தாரின் செயல்களை மாற்றி அவர்களுடன் இணைய முடியாமல் தன்னவனுடன் சேரவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் மங்கையின் காதல் கதையே இது.
மௌனம் சாதிக்கும் மாயவனின் காதல் கதை.
மௌனம் சாதிக்கும் மாயவனின் காதல் கதை.
இரு வேறு துருவங்களுக்கு இடையில் உருவாகும் இரு வேறு காதல் கதை.
இரு வேறு துருவங்களுக்கு இடையில் உருவாகும் இரு வேறு காதல் கதை.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
India
Malaysia
Singapore
UAE
The items in your Cart will be deleted, click ok to proceed.