Experience reading like never before
Read in your favourite format - print, digital or both. The choice is yours.
Track the shipping status of your print orders.
Discuss with other readersSign in to continue reading.

"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
இந்த உலகத்தில் எப்பொழுது காதல் பேசுவதை நிறுத்திக்கொள்கிறதோ அப்பொழுது வன்முறை பேச தொடங்குகிறது.....காதல் என்பதையே கெட்ட வார்த்தை என்கிறார்கள் சிலர். இந்த கெட்ட வார்த்தையை
இந்த உலகத்தில் எப்பொழுது காதல் பேசுவதை நிறுத்திக்கொள்கிறதோ அப்பொழுது வன்முறை பேச தொடங்குகிறது.....காதல் என்பதையே கெட்ட வார்த்தை என்கிறார்கள் சிலர். இந்த கெட்ட வார்த்தையை பேசிக்கொண்டே இருப்பவர்கள் கவிஞர்கள். இந்த ஒரு கெட்ட வார்த்தையை பேசும் பொழுது மட்டுமே மனம் அவ்வளவு தூய்மையடைகிறது. உயிர் அவ்வளவு விசாலமாகிறது.காதல் என்பது கெட்டவார்தை என்பவர்கள் காதல் என்ற நதியில் மூழ்கி கொண்டிருந்து சில காலங்களுக்கு பிறகு கரையேறியவர்கள்.பின் புதிதாய் வேறு சிலர் அந்த நதியில் மூழ்க ஆரம்பித்து விடுகிறார்கள்.அவர்களுக்கு காதல் ஒரு புனித சொல்.பின் அவர்கள் கரையேறும் போது கெட்டவார்த்தையாகி போகிறது.எல்லோரும் நினைப்பது போல் காதல் வேறு அன்பு வேறு அல்ல. அன்பில் திளைத்திருந்தால் நீங்கள் காதலிக்கப்படுவீர்கள். அதுவே உங்களுக்கு காதலில் ஆர்வம் இருந்தால் அன்பு உங்களுக்குள் திளைத்திருக்கும்.எப்பொழுதெல்லாம் நீங்கள் வாழ்வில் கசப்பை உணர்கிறீர்களோ அப்பொழுதெல்லாம் காதலின் கரும்புச்சக்கரை கவிதைகளை வாய்க்குள் போட்டுக்கொள்ளுங்கள்.நூறு கவிஞர்களின் நூறு கவிதைகள். காதல் என்பது வரையறுக்கப்பட்ட சட்டத்திற்கு அப்பால் நிகழ்வதுதான்.எனவே காதலுக்கென்று ஒரு முன்னுரையோ அல்லது விளக்கவுரையோ தர யாராலும் முடியாது.காதல் என்பது புரிதலுக்கு அப்பாற்பட்டது என்பதை புரிந்துகொள்வதே காதல்.
எல்லோரும் காதலியுங்கள்...
எல்லாவற்றையும் காதலியுங்கள்...
வாருங்கள் காதல் பேசுவதை கேட்கலாம்
என்னை 'காதலிக்கிறேன்' என சொன்னவர்களில் என்னை உண்மையாகவே காதலித்தவளை பற்றியதுதான் இந்த புத்தகம்.என்னை நேசித்தவர்களில் ஒருவளை பற்றியும்,அவளுக்கு நான் சொல்ல வேண்டியதையும்,
என்னை 'காதலிக்கிறேன்' என சொன்னவர்களில் என்னை உண்மையாகவே காதலித்தவளை பற்றியதுதான் இந்த புத்தகம்.என்னை நேசித்தவர்களில் ஒருவளை பற்றியும்,அவளுக்கு நான் சொல்ல வேண்டியதையும்,அல்லது சொல்லமுடியாததும் இப்புத்தகம் மூலம் சொல்ல நினைத்தேன்.இச்சிறு கவிதை அவளின் பெரும் காதலையோ அல்லது பெரும் தாகத்தை தீர்த்துவிடும் என முட்டாள்தனமாக எழுதிய ஒரு முட்டாளின் கவிதை தொகுப்பு.
இந்த புத்தகம் உங்களை புதிதாய் காதலிக்க வைக்கும் உங்கள் உலகை புதிதாய் பார்க்க வைக்கும் அல்லது உங்கள் பழைய காதலை நினைவு படுத்தும் அல்லது நீங்கள் உங்கள் வாழ்வில் ஒரு முறையாவ
இந்த புத்தகம் உங்களை புதிதாய் காதலிக்க வைக்கும் உங்கள் உலகை புதிதாய் பார்க்க வைக்கும் அல்லது உங்கள் பழைய காதலை நினைவு படுத்தும் அல்லது நீங்கள் உங்கள் வாழ்வில் ஒரு முறையாவது காதலிக்க வேண்டும் என்ற சிந்தனைக்கு உள்ளாக்கும்..... முதல் பகுதி உங்களை காதலிக்க வைக்கும் இரண்டாம் பகுதி காதல் என்பது என்ன என்பதை புரியவைக்கும்.
ஒரு பெண் எல்லா காலத்திலும் இளமையாகவே இருக்க முடியுமா எனக்கேட்டாள்? முடியும் என்றேன். எப்படி ? என வியந்தாள் Read More...
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
India
Malaysia
Singapore
UAE
The items in your Cart will be deleted, click ok to proceed.