Notion Press
Sign in to enhance your reading experience
Sign in to enhance your reading experience
Sign in to continue reading.
Join India's Largest Community of Writers & Readers
An Excellent and Dedicated Team with an established presence in the publishing industry.
Vivek SreedharAuthor of Ketchup & Curry
இக்கதை என் முதல் கதையின் (என் அன்பே எந்தன் ஆருயிரே) வரும் உங்கள் மனம் கவர்ந்த சந்திரசூரியா, ராம் மற்றும் சிலர் வைத்து உருவாக்கியது. தொடர் கதை (நான் உன்னை காதலிக்கிறேன்).
இக்கதை என் முதல் கதையின் (என் அன்பே எந்தன் ஆருயிரே) வரும் உங்கள் மனம் கவர்ந்த சந்திரசூரியா, ராம் மற்றும் சிலர் வைத்து உருவாக்கியது. தொடர் கதை (நான் உன்னை காதலிக்கிறேன்).
தன் உயிரை நினைத்த காதலியை இழந்து தவிக்கும் ஒருவன்!!!
தன் காதலால் தன் உயிரை விட துணியும் ஒருத்தி..!!!
இவர்களது வாழ்க்கையில் இனி நடக்க இருக்கும் நிகழ்வு....நடக்க போவது என்ன!!
இது ஒரு குறுநாவல்.....
ஒரு பெண்..தன் கற்பை பறிக்கொடுத்தால்..போவது அவள் கற்பு மட்டும்..இல்லை..அவளை சூறையாடியவின் கற்பும் தான்..கற்பு என்பது..உடல் அளவில் ஒருவனோடு இருப்பது இல்லை..
இது ஒரு குறுநாவல்.....
ஒரு பெண்..தன் கற்பை பறிக்கொடுத்தால்..போவது அவள் கற்பு மட்டும்..இல்லை..அவளை சூறையாடியவின் கற்பும் தான்..கற்பு என்பது..உடல் அளவில் ஒருவனோடு இருப்பது இல்லை..மனதளவில்..ஒருவரோடு ஒருவர் முழுமனதோடு நெருக்கமாக இருப்பது தான் கற்பு.......
திக்ஷிதா லட்சுமியின் மனதில் தோன்றிய வரிகள் கவிதைத் தொகுப்பாக இதோ உங்கள் பார்வையில் சமர்ப்பிக்கிறேன்
திக்ஷிதா லட்சுமியின் மனதில் தோன்றிய வரிகள் கவிதைத் தொகுப்பாக இதோ உங்கள் பார்வையில் சமர்ப்பிக்கிறேன்
இந்தக் கதையில் வரும் நாயகன் காதல் தந்த வலியில் இருந்து வெளியேவர தொழிலில் முன்னேறுகிறான். அதே காதல் மீண்டும் அவன் வாழ்வில் நுழைகிறது. தன் காதலை தன்னிடம் தக்க வைத்துக்கொள்ள
இந்தக் கதையில் வரும் நாயகன் காதல் தந்த வலியில் இருந்து வெளியேவர தொழிலில் முன்னேறுகிறான். அதே காதல் மீண்டும் அவன் வாழ்வில் நுழைகிறது. தன் காதலை தன்னிடம் தக்க வைத்துக்கொள்ள வாழ்வில் போராடுகிறான்.
கதையில் வரும் நாயகியோ. தன்னவன் உயிர் காக்க தன் காதலையே விட்டுக் கொடுக்கத் துணிந்தவள். மீண்டும் அதே காதல் அவள் வாழ்வில் நுழைகிறது. இருவரும் சேர்ந்து தன் காதலில் வெற்றி அடைவார்களா இல்லையா என்பதே கதை.
தன் வாழ்க்கையில் நடந்த அநீதியை நினைத்து மற்றவர்களுக்கு பயந்து முடங்கி இருக்காமல் அதை எதிர்த்து தனக்கு அநீதியை வழங்கியவனுக்கு நல்ல பாடம் கற்றுக் கொடுத்தவளின் கதை.
தன் வாழ்க்கையில் நடந்த அநீதியை நினைத்து மற்றவர்களுக்கு பயந்து முடங்கி இருக்காமல் அதை எதிர்த்து தனக்கு அநீதியை வழங்கியவனுக்கு நல்ல பாடம் கற்றுக் கொடுத்தவளின் கதை.
இந்தக் கதையில் வரும் நாயகன் காதல் தந்த வலியில் இருந்து வெளியேவர தொழிலில் முன்னேறுகிறான். அதே காதல் மீண்டும் அவன் வாழ்வில் நுழைகிறது. தன் காதலை தன்னிடம் தக்க வைத்துக்கொள்ள
இந்தக் கதையில் வரும் நாயகன் காதல் தந்த வலியில் இருந்து வெளியேவர தொழிலில் முன்னேறுகிறான். அதே காதல் மீண்டும் அவன் வாழ்வில் நுழைகிறது. தன் காதலை தன்னிடம் தக்க வைத்துக்கொள்ள வாழ்வில் போராடுகிறான்.
கதையில் வரும் நாயகியோ. தன்னவன் உயிர் காக்க தன் காதலையே விட்டுக் கொடுக்கத் துணிந்தவள். மீண்டும் அதே காதல் அவள் வாழ்வில் நுழைகிறது. இருவரும் சேர்ந்து தன் காதலில் வெற்றி அடைவார்களா இல்லையா என்பதே கதை.
இந்தக் கதையில் வரும் நாயகன் காதல் தந்த வலியில் இருந்து வெளியேவர தொழிலில் முன்னேறுகிறான். அதே காதல் மீண்டும் அவன் வாழ்வில் நுழைகிறது. தன் காதலை தன்னிடம் தக்க வைத்துக்கொள்ள
இந்தக் கதையில் வரும் நாயகன் காதல் தந்த வலியில் இருந்து வெளியேவர தொழிலில் முன்னேறுகிறான். அதே காதல் மீண்டும் அவன் வாழ்வில் நுழைகிறது. தன் காதலை தன்னிடம் தக்க வைத்துக்கொள்ள வாழ்வில் போராடுகிறான். கதையில் வரும் நாயகியோ. தன்னவன் உயிர் காக்க தன் காதலையே விட்டுக் கொடுக்கத் துணிந்தவள். மீண்டும் அதே காதல் அவள் வாழ்வில் நுழைகிறது. இருவரும் சேர்ந்து தன் காதலில் வெற்றி அடைவார்களா இல்லையா என்பதே கதை.
அழகின் வர்ணமே!.. 1996.... &nbs Read More...
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.