Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palஇந்நுால் ஆசிரியர், ர.வினோத் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகிலுள்ள சிங்கபுரம் எனும் கிராமத்தை சேர்ந்தவர். சிறுவயதிலேயே கவிதை புனைவதில் ஆர்வம் கொண்ட இவர், தனது படைப்புகளுக்காக, வினோத் என்கிற பெயரை தனக்கு ர.விச்சு வினோ என பRead More...
இந்நுால் ஆசிரியர், ர.வினோத் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகிலுள்ள சிங்கபுரம் எனும் கிராமத்தை சேர்ந்தவர்.
சிறுவயதிலேயே கவிதை புனைவதில் ஆர்வம் கொண்ட இவர், தனது படைப்புகளுக்காக, வினோத் என்கிற பெயரை தனக்கு ர.விச்சு வினோ என புனைப்பெயராக சூடிக் கொண்டார்.
Read Less...Achievements
தேடலுள்ள பறவை எனும் நூல் தேடலுள்ள பறவைக்கு ஆயிரம் சொந்தங்கள் எனலாம். இந்நூலின் ஆசியர் தன் வாழ்க்கையில் தேடி சென்ற சொந்தங்களை பற்றி இந்நூலின் மூலம் நமக்கு தெரியப்படுத்து
தேடலுள்ள பறவை எனும் நூல் தேடலுள்ள பறவைக்கு ஆயிரம் சொந்தங்கள் எனலாம். இந்நூலின் ஆசியர் தன் வாழ்க்கையில் தேடி சென்ற சொந்தங்களை பற்றி இந்நூலின் மூலம் நமக்கு தெரியப்படுத்துகிறார். இந்நூலினை வாசிக்கும் போது நாம் அனைவரும் தேடலுள்ள பறவை என்பதை நினைவு படுத்துகிறார்.
பட்டியின் முத்தம் என்கிற நூல் பாட்டி என்பவள் தாய், தந்தையை பெற்றெடுத்தாள் தான் பாட்டி என்று அர்த்தமில்லை, பாசத்தையும் அன்பையும் ஊட்டுபவளும் பாட்டி தான்.வெளியூறுக்குச் ச
பட்டியின் முத்தம் என்கிற நூல் பாட்டி என்பவள் தாய், தந்தையை பெற்றெடுத்தாள் தான் பாட்டி என்று அர்த்தமில்லை, பாசத்தையும் அன்பையும் ஊட்டுபவளும் பாட்டி தான்.வெளியூறுக்குச் சென்ற பேரன் சில வருடங்களுக்கு பிறகு பாட்டியைப் பார்க்க வருகின்றான், என்பதை விட பாட்டியிடம் கண்ணத்தில் முத்தம் வாங்க வேண்டுமென்று மகிழ்ச்சியாக வருகிறான்.அதுவே இந்நூலின் சிறப்பியல்பு.
இந்நூலில் ஐந்து வகையான தலைப்புகளில் சிறுகதை எழுதியிருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த தலைப்பு தான் பாட்டியின் முத்தம்.
இந்நூலினை படிக்கும் போது ஐந்து வகையான கதைகளிலும் நீங்கள் வாழ்ந்திருந்தால், அதுவே என் வெற்றி.
நான் சேலத்தில் இருந்து சென்னைக்கு ரயில் ஏறினேன் .இருக்கையில் அமர்ந்தேன் ,இயற்கையை ரசித்தேன்,என் இதய காற்றையும் சுவாசித்தேன் .சுவாசத்தின் போது கவிதை எழுதலாம் என்று தோன்றி
நான் சேலத்தில் இருந்து சென்னைக்கு ரயில் ஏறினேன் .இருக்கையில் அமர்ந்தேன் ,இயற்கையை ரசித்தேன்,என் இதய காற்றையும் சுவாசித்தேன் .சுவாசத்தின் போது கவிதை எழுதலாம் என்று தோன்றியது .கைகளில் பேனாவை எடுத்தேன். சிந்திக்கத் தொடங்கியது என் மூளை .நான் கடந்து வந்த பாதையை எழுத தொடங்கினேன்.
மாதங்கள் இரண்டு நாட்கள் பதினைந்து .இந்நூல் உங்களையும் சுவாசிக்கும் என்பது நிச்சயம் உண்டு .
புன்னகைப் பூவே என்கிற நூல் காதல் கவிதை நூல்..
உன் புன்னகையை அறிந்தேன்..இவ்வுலகையும் மறந்தேன்..
என்னும் அளவிற்கு இந்நூலினை அற்புதமாக வடிவமைத்துள்ளார்..
இந்நூல் ஆசிரியர்.
புன்னகைப் பூவே என்கிற நூல் காதல் கவிதை நூல்..
உன் புன்னகையை அறிந்தேன்..இவ்வுலகையும் மறந்தேன்..
என்னும் அளவிற்கு இந்நூலினை அற்புதமாக வடிவமைத்துள்ளார்..
இந்நூல் ஆசிரியர்.இந்நூலினை வாசிப்பவர்கள் கண்டிப்பாக இவ்வுலகை மறந்து விடுவார்கள் என்று நான் நம்புகிறேன்..
'விதைகள் சுமந்து செல்' என்கிற நூல் முயற்சிகள் செய்தால் விதைகளையும் சுமந்து சென்றுவிடலாம்,வானத்தை நோக்கி என்பதற்கு ஒர் உதாரணம் இந்நூல்..
விதைகள் சுமந்து செல் என்னும் நூல
'விதைகள் சுமந்து செல்' என்கிற நூல் முயற்சிகள் செய்தால் விதைகளையும் சுமந்து சென்றுவிடலாம்,வானத்தை நோக்கி என்பதற்கு ஒர் உதாரணம் இந்நூல்..
விதைகள் சுமந்து செல் என்னும் நூல் சிறுகதை நூலாகும்.
இந்நூலில் நான்கு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.
1. பறவைகளுக்கும், மனிதர்களுக்கும் இடையே உள்ள
ஓர் உறவைப் பற்றி அமைந்திருக்கிறது.
2.இக் கதை வாயிலாக நன்றியறிதல், ஒழுக்கம் பற்றி நாம் அறிய முடிகிறது.
3. ஒரு மனிதன் உண்மையாய் இருந்ததினால், அவருக்கு கிடைத்த உதவியும் மற்றவர்கள் மத்தியில் கிடைத்த மதிப்பும் புலனாகிறது.
4. இதுவரை நாம் எங்கும் பார்த்திடாத அண்ணன், தங்கை பாசம் நிறைந்த கதைதான் இது.
'அன்பிற்கு அடைக்கும் தாழ் இல்லை' என்பதை வெளிக்கொணர்கிறது.
தூரம் இல்லை வானம் என்கிற நூல் தொட்டுவிடும் தூரத்தில் தான் வானம் உள்ளது என்று நம் ஒருவரை உணர்த்துகிறது.
தூரம் இல்லை வானம் என்கிற நூல் தொட்டுவிடும் தூரத்தில் தான் வானம் உள்ளது என்று நம் ஒருவரை உணர்த்துகிறது.
அழகி என்னும் கவிதை நூல் காதல்,நட்பு மற்றும் சமுதாயத்தின் பல பிரச்சனைகளையும் பேசி உள்ளது,இதனையும் தாண்டி இளமைப் பருவத்தையும் எட்டிப்பார்க்கும் வகையில் அமைந்துள்ளது இந்ந
அழகி என்னும் கவிதை நூல் காதல்,நட்பு மற்றும் சமுதாயத்தின் பல பிரச்சனைகளையும் பேசி உள்ளது,இதனையும் தாண்டி இளமைப் பருவத்தையும் எட்டிப்பார்க்கும் வகையில் அமைந்துள்ளது இந்நூல்.
என்ன மாயம் செய்தாய் என்கிற நூல் என்னையே மாயம் செய்துள்ளது.
இந்நூல் சிலரையும் மனம் கவரும் என்கிற நம்புகிறேன்
என்ன மாயம் செய்தாய் என்கிற நூல் என்னையே மாயம் செய்துள்ளது.
இந்நூல் சிலரையும் மனம் கவரும் என்கிற நம்புகிறேன்
நிமிடம் ஒன்று என்னும் கவிதை நூல் காதல்,நட்பு மற்றும் சமுதாயத்தின் பல பிரச்சனைகளையும் பேசி உள்ளது,இதனையும் தாண்டி இளமை பருவத்தையும் எட்டிப்பார்க்கவும் வைக்கிறது இந்நூல்<
நிமிடம் ஒன்று என்னும் கவிதை நூல் காதல்,நட்பு மற்றும் சமுதாயத்தின் பல பிரச்சனைகளையும் பேசி உள்ளது,இதனையும் தாண்டி இளமை பருவத்தையும் எட்டிப்பார்க்கவும் வைக்கிறது இந்நூல்
கண்களால் மயக்கி விடாதே என்னும் கவிதை நூல் காதல்,நட்பு மற்றும் சமுதாயத்தின் பல பிரச்சனைகளையும் பேசி உள்ளது,இதனையும் தாண்டி இளமை பருவத்தையும் எட்டிப்பார்க்க வைக்கிறது இந்
கண்களால் மயக்கி விடாதே என்னும் கவிதை நூல் காதல்,நட்பு மற்றும் சமுதாயத்தின் பல பிரச்சனைகளையும் பேசி உள்ளது,இதனையும் தாண்டி இளமை பருவத்தையும் எட்டிப்பார்க்க வைக்கிறது இந்நூல்.
அழகிஎன்னும் கவிதை நூல் காதல், நட்பு மற்றும் சமுதாயத்தின் பல பிரச்சனைகளையும் பேசி உள்ளது இதனையும் தாண்டி இளமை பருவத்தையும் எட்டிப்பார்க்க வைக்கிறது இந்நூல்.
அழகிஎன்னும் கவிதை நூல் காதல், நட்பு மற்றும் சமுதாயத்தின் பல பிரச்சனைகளையும் பேசி உள்ளது இதனையும் தாண்டி இளமை பருவத்தையும் எட்டிப்பார்க்க வைக்கிறது இந்நூல்.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.