நடைமுறையில் இருக்கும் சமூக அவலங்களை பேசும் அழுத்தமான கதை. சமூக நீதியை சொல்வதினூடே நுட்பமாக பெண்ணியம் பற்றியும் பேசுகிறது.
ஒரு பெண்ணை வன்கொடுமை செய்து தன் அதிகாரத்தாலும், பலத்தாலும் அடிமைப்படுத்தி வைப்பது மட்டும் ஆணாதிக்கம் அல்ல. ஒவ்வொரு குடும்பத்திலும் அன்பு என்ற வார்த்தையைக் கொண்டும் ஆணாத
கொஞ்சம் உரையாடலாமா?
வாசிப்பு குறித்து வாசகர்களுடன் உரையாடிய ஒரு சுவாரஸ்யமான சிறு உரையாடல் தொகுப்பு.
காதல் ஒரு சங்கீதம்
இது ஒரு காதல் கதை. தான் செய்வதே சரி என வாதிடும் அண்ணன். அப்பாவை போல பாசத்தை அள்ளி தரும் அக்கா கணவன். பருவக்கோளாறால் தன் வாழ்வையே தொலைத்து விட்ட சகோதர�
சின்னஞ்சிறு கதைகள் ராதா குமார் அவர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் ஒரு சில நிகழ்வுகளை கொண்டு இந்த நான்கு கதைகளும் எழுதப்�
வேலைக்கு செல்லும் சிலபெண்கள் சந்திக்கும் பாலியல் வன் கொடுமைகளும், அதன் மூலம் அவர்கள் அனுபவிக்கும் சொல்லொண்ணா துயரங்களும், அவற்றின் விளைவுகளும் சொல்லப்பட்டுள்ளது. அதன் ப
நான் ராதா குமார். இல்லத்தரசி. சின்ன வயதிலிருந்தே எனக்கு வாசிப்பது மிகவும் பிடிக்கும். சிறு வயதில் அம்புலிமாமா, பாலமித்ரா, ராணி காமிக்ஸ் என தொடங்கிய எனது வாசிப்பு ரமணிச்சந்�