Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palநான் தீபாஸ். எனது ஊர் ராஜபாளையம். எழுத்தாளர், நாவல்கள் மற்றும் கவிதை தொகுப்புகளை E-புத்தகமாக (amazon kindle) வெளியிட்டுள்ளேன். Read More...
நான் தீபாஸ். எனது ஊர் ராஜபாளையம். எழுத்தாளர், நாவல்கள் மற்றும் கவிதை தொகுப்புகளை E-புத்தகமாக (amazon kindle) வெளியிட்டுள்ளேன்.
Read Less...
“வெண்பனி பூவே” குழந்தைக்காக ஏங்கித் தவிப்பவர்களும் வாடகைத்தாயும் சந்திக்கும் புள்ளியில் விளையும் மழலையின் உணர்வை சொல்ல முயன்ற கதை. நம் நாட்டை பூர்வீகமாக கொண்டு அந்ந
“வெண்பனி பூவே” குழந்தைக்காக ஏங்கித் தவிப்பவர்களும் வாடகைத்தாயும் சந்திக்கும் புள்ளியில் விளையும் மழலையின் உணர்வை சொல்ல முயன்ற கதை. நம் நாட்டை பூர்வீகமாக கொண்டு அந்நிய ஆட்சியில் பர்மா சென்ற மக்கள், மீண்டும் இங்கு வந்ததை பற்றி சிறு கோடிட்டும், அவர்களின் உணவு பழக்க வழக்கங்களை சிறிது சொல்ல முயன்ற கதை. இரு காதல் உள்ளங்கள் சேர்ந்த பின்னும் இடையில் இடிபடும் அந்தஸ்த்து பேதம் பற்றியும், அதில் விளையும் உணர்வுகள் பற்றியும் சொல்ல முயன்ற கதை.
சமுதாயத்தை நெறிப்படுத்தும் அரசியல் கொள்கைக் கொண்ட செவ்விழியனை அரசியல் ஏணியில் திரை மறைவில் இருந்து ஏற்றிவிட்ட துருப்பே அவன் போகும் பாதைக்கான சிவப்பு கம்பளத்தை விரித்த
சமுதாயத்தை நெறிப்படுத்தும் அரசியல் கொள்கைக் கொண்ட செவ்விழியனை அரசியல் ஏணியில் திரை மறைவில் இருந்து ஏற்றிவிட்ட துருப்பே அவன் போகும் பாதைக்கான சிவப்பு கம்பளத்தை விரித்து வைக்கிறது.
அப்பாதை அவன் வகுத்த கொள்கைக்கு ஒத்துவராத வேறு மார்க்கத்திற்கான பாதை என்று உணர்ந்து பின் விலகிப் போக நினைத்தும் முடியாமல் புலிவாலை பிடித்தக்கதையாக அவதியுறும் செவ்விழியனின் கதை இது.
என்னை சுற்றிலும் இறைந்து கிடந்த மனதின் வார்த்தைகள், தாழம்பூவாய் மடல் விரித்து மலர்ந்துகிடக்கிறது அதன் வாசம் மாறாது பறித்தெடுத்து 50 பாமாலையாய் தொடுத்திருக்கிறேன்.
என்னை சுற்றிலும் இறைந்து கிடந்த மனதின் வார்த்தைகள், தாழம்பூவாய் மடல் விரித்து மலர்ந்துகிடக்கிறது அதன் வாசம் மாறாது பறித்தெடுத்து 50 பாமாலையாய் தொடுத்திருக்கிறேன்.
ஒரு பெண் எழுதிய பெண்ணின் அன்பிற்கு ஏங்கும் ஆணின் மனப்போராட்டத்தினையும், உள்ளத்தால் பெண்ணின் அன்பினை சார்ந்து வாழ ஏங்கும் ஆணின் எண்ணத்தினையும் சொல்லும் கதை.முதிர் பருவ க
ஒரு பெண் எழுதிய பெண்ணின் அன்பிற்கு ஏங்கும் ஆணின் மனப்போராட்டத்தினையும், உள்ளத்தால் பெண்ணின் அன்பினை சார்ந்து வாழ ஏங்கும் ஆணின் எண்ணத்தினையும் சொல்லும் கதை.முதிர் பருவ காதல் கதை.
வாழ்வென்பது கையில் நான் இப்பொழுதெல்லாம் இப்படித்தான் இருக்கிறேன். எந்நேரமும் தலையணைக்கு தொல...தொல...வென உறை போட Read More...
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.