பிம்பங்களற்ற தனிமையில்
ஒன்றிலொன்று முகம்பார்த்தன
சலூன் கண்ணாடிகள்
இதில் தனிமையின் வலியும், இவரது கவனிப்பும், ஆழமாக இருந்தது.
இதைப்போல் என் பார்வையில் இவ்வுல
என் புவி அணிந்த அணிகலன் தான் இவை யாதும். அவள் இட்ட பொட்டு முதல் அவள் அணிந்த காலனி வரை கவிதை சொல்லும். என் கவிதை கேட்கும்!! அவளை எனக்கு அழகாய் காட்டிய அவைகளுக்கு, நான் சமர்ப்பி
என் புவி என்ற தலைப்பில், என் காதல் கதையை கவிதையாய் மெழுகு ஏற்றி வைத்துள்ளேன். என் புவி என்பது என் காதலியை குறிக்கும். அவளோடு வாழ்ந்த நாட்கள், அவளோடு கதைத்த காதல், என அனைத்த