Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh PalDate of Birth:12/03/1977 Native: Nagapattinam Live city:Chinnamanur Released a Short Stories Collection titile"Athanayum poyyaachu Raasaa...From Manimakalai Pirasuram -Chennai (Around Year 2000). worked as Lab technicaian of readymix concrete in AL-Falwa co. Saudi arabia. Recently live in india. Read More...
Date of Birth:12/03/1977
Native: Nagapattinam
Live city:Chinnamanur
Released a Short Stories Collection titile"Athanayum poyyaachu Raasaa...From Manimakalai Pirasuram -Chennai (Around Year 2000).
worked as Lab technicaian of readymix concrete in AL-Falwa co. Saudi arabia.
Recently live in india.
Read Less...
Achievements
ஒரு வாகனத்தை நாம் இயக்கும் முன் நமக்கு அதனுடைய அடிப்படை விடயங்கள் தெரிய வேண்டியது அவசியம்.உதாரணமாக ஒரு காரை நாம் ட்ரைவிங் செய்ய அதனுடைய பண்புகள் அதாவது கிளட்ச்,ஆக்ஸிலேட்
ஒரு வாகனத்தை நாம் இயக்கும் முன் நமக்கு அதனுடைய அடிப்படை விடயங்கள் தெரிய வேண்டியது அவசியம்.உதாரணமாக ஒரு காரை நாம் ட்ரைவிங் செய்ய அதனுடைய பண்புகள் அதாவது கிளட்ச்,ஆக்ஸிலேட்டர்,கியர் பற்றியும் அதனை இயக்கும் முறையையும் கற்றுக்கொள்ளவேண்டும்.கியரை மாற்ற கிளட்ச் அவசியம் என்பதனை அறிந்த அதே நேரத்தில் அதனை அநுபவரீதியாக (ப்ராக்டிகலாக) இயக்கியும் பார்க்கவேண்டும்.அதன் ஸ்டியரிங் இயக்கம் அனுபவ ரீதியாகத்தான் பழகமுடியும்.வெறும் தியரியை மனப்பாடம் செய்வதில் மட்டும் நாம் பழகவியலாது என்பதனை நினைவில் கொள்ளவும்.
‘இன்னிக்கு முடிஞ்சா நல்லது கையில அமவுண்ட் வரும் நாளைக்கு குழுவுக்குன்னு மனைவி கேட்டாள்.அவளிடம் நல்ல பெயர் எடுத்து விடலாம்’
‘ரெண்டு பிள்ளைகளுக்கும் ஸ்கூல் ஃபீஸ்’ வேற க
‘இன்னிக்கு முடிஞ்சா நல்லது கையில அமவுண்ட் வரும் நாளைக்கு குழுவுக்குன்னு மனைவி கேட்டாள்.அவளிடம் நல்ல பெயர் எடுத்து விடலாம்’
‘ரெண்டு பிள்ளைகளுக்கும் ஸ்கூல் ஃபீஸ்’ வேற கட்டனும்.’
மனைவியின் புலம்பல் வேறு காதை அறுத்தது.
அவள் வாங்கும் சின்ன சம்பளத்தில் எல்லாவற்றையும் சமாளிப்பது என்பது மிகப்பெரிய துன்பந்தான் என்றெண்ணும் போது துக்கம் வேகமாக எட்டிப்பார்த்தது.
கணினியில் இருக்கக்கூடிய வன்பொருள்கள் (Hardware) மற்றும் இன்ஸ்டால் செய்யக்கூடிய மென்பொருள்கள் (Software) ஆகியவற்றினை ஒருங்கிணைத்து செயல்பட வைக்கின்ற மிகப்பெரிய வேலையை செய்கின்ற அம
கணினியில் இருக்கக்கூடிய வன்பொருள்கள் (Hardware) மற்றும் இன்ஸ்டால் செய்யக்கூடிய மென்பொருள்கள் (Software) ஆகியவற்றினை ஒருங்கிணைத்து செயல்பட வைக்கின்ற மிகப்பெரிய வேலையை செய்கின்ற அமைப்புதான் இயங்குதளம்.(Operating System)
இயங்குதளம் என்பது ஒரு மென்பொருள் தான், கணினியில் இருக்கக்கூடிய வன்பொருள்கள் (Hardware) மற்றும் இன்ஸ்டால் செய்யக்கூடிய மென்பொருள்கள் (Software) ஆகியவற்றினை ஒருங்கிணைத்து செயல்பட வைக்கின்ற மிகப்பெரிய வேலையை செய்கிறது.
சிலர் ஆப்பிளின் மேசின்டோஷ் (Macintosh) இயங்குதளத்தினை ஒரு மாற்றாகக் கருதுவர். எனினும் அதுவும் தனக்கென்று ஒரு ஆளுகையை வைத்துக் கொண்டு தனியுரிமை (Properitariship) கொண்ட ஓர் இயங்குதளமே ஆகும்.
சிலர் ஆப்பிளின் மேசின்டோஷ் (Macintosh) இயங்குதளத்தினை ஒரு மாற்றாகக் கருதுவர். எனினும் அதுவும் தனக்கென்று ஒரு ஆளுகையை வைத்துக் கொண்டு தனியுரிமை (Properitariship) கொண்ட ஓர் இயங்குதளமே ஆகும்.
இவைகளைப் போல தனியுரிமையின்றி, முற்றிலும் விலையில்லாமல் ஒரு இயங்குதளம் சமூக ஆர்வலர்களால் உருவாக்கப்பட்டுக் கொண்டு நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது ஆச்சரியம் ஊட்டுவதாக இருக்கலாம். எனினும் உண்மை. அந்த இயங்குதளம்தான் லினக்ஸ்(Linux).
நாம் விரும்பும் உறவுகளுக்கு நாம் ஒரு சிறந்த பரிசினை தரவேண்டும்.அது புத்தகமாய் இருப்பின் இன்னும் சிறப்பு.குறிப்பாக மணமக்களுக்கான புத்தகமாய் இருக்க பிரயாசைப்பட்டேன்.அது
நாம் விரும்பும் உறவுகளுக்கு நாம் ஒரு சிறந்த பரிசினை தரவேண்டும்.அது புத்தகமாய் இருப்பின் இன்னும் சிறப்பு.குறிப்பாக மணமக்களுக்கான புத்தகமாய் இருக்க பிரயாசைப்பட்டேன்.அது முழுமையானதா என்பதை வாசகர்கள் நீங்கள் வாசித்து குறிப்பிட்டாலே அறியமுடியும்.திருமணத்தில் இந்த புத்தகத்தினை அன்பளிப்பு அளிக்க தகுதியுடையதா என்பதை அன்பான மக்களே வாசித்துக் கூறவும்.
இலக்கிய ஆர்வத்துடன் சில உள்ள குமுறல்களை பகிர்ந்து கொள்வதின் மூலம் மன சற்றே அமைதிக் கொள்கிறது.உலகம் எங்கோ சென்று கொண்டுள்ளது…தலைமையில் பண்பும் மாண்
இலக்கிய ஆர்வத்துடன் சில உள்ள குமுறல்களை பகிர்ந்து கொள்வதின் மூலம் மன சற்றே அமைதிக் கொள்கிறது.உலகம் எங்கோ சென்று கொண்டுள்ளது…தலைமையில் பண்பும் மாண்பும் காணாமல் போய்விட்ட காலம்…மனிதர்கள் தங்களையே கண்டுக்கொள்ளா காலம் இது..
அந்தக் காடு மிக அழகாக இருந்தது.நிறைய மரங்களும் செடிகளும் குழுமி அடர்ந்தக் காட்டினைப் போல் பசுமையாக கருவேலச் ச Read More...
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.