தஞ்சையை அடுத்த மெலட்டூர் கிராமம் என்றாலே உடன் ஞாபகத்துக்கு வருவது பாகவத மேளா நாட்டிய நாடகம்தான். இந்த தொண்மையான கலையை உலகறிய கொண்டு சேர்த்த யுக புருஷர் பரதம் ஸ்ரீ எஸ். நடர
நம் சனாதன தர்மம் என்பது ஒரு தத்துவமான வாழ்வு முறை. அதில் அளவிடமுடியாத ஆழ்ந்த கருத்துக்கள் இருக்கிறன. அதிலிருந்து சிலவற்றை எடுத்து இந்த நூல் விவாதிக்கிறது. கடவுள் இருக்கிற
எனக்கு குட்டிக் கதைகள் எழுத ரொம்ப பிடிக்கும். சுருங்கச் சொல்லும் பாணி எனக்கு ரொம்ப மகிழ்ச்சியை தருகிறது.
ஒரு மையக் கருவை எடுத்துக் கொண்டு, விறுவிறுவென கதையை கொண்டு போ
ஒரு எழுத்தாளனின் ஒவ்வொரு ஆக்கமும் கிட்டத்தட்ட பிரசவம் மாதிரிதான். அவன் மூளையில் மின்னலென கதையின் கரு உதயமாகிவிட, அதன் பிறகு அவன் படும் அவஸ்தைகள் ஏராளம். விறுவிறுப்பான தொட
உறவுகளின் மேன்மை, அறம் சார்ந்த நம் பன்பாட்டு விழுமியங்கள், சமூக சிக்கல்கள் ஆகியவைகளை சொல்லும் கதைகளுக்கு என்றுமே ஆதரவு உண்டு.
இந்த புத்தகத்தில் உள்ள பத்து கதைகளும் உ
மற்ற கதைகளை விட க்ரைம் கதைகள் வெகு ஜன மக்களை சீக்கிரம் ஈர்க்கின்றன. விறுவிறுப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் அதன் கோட்பாடு.
இந்த தொகுப்பில் உள்ளவை அனைத்தும் உங்களை திர
விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் அர்த்தங்களை எளிய முறையில் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல் பலரிடம் இருக்கிறது.
அவர்களுக்காவே இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.
நீண்ட
(என்னை நகைச்சுவை கதைகள் எழுதத் தூண்டிய திருவாளர் ஜ ரா சுந்தரேசன் அவர்களுக்கு இந்த கதை சமர்ப்பணம். கான்சப்ட் அவ Read More...
“எல்லோரும் கவனமாக கேட்டுக்குங்க. யாராவது சொதப்பினீங்கன்னா…, தக்காளி…. எண்ட் கார்டுதான்” அருண் கண்கள் ச Read More...