Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh PalI, S. Ramesh s/o. Late Kavikuyil Karanthai Vai Sundaram, first of all, convey my namaskaram to all readers of this Novel. I was born in the year 1959 in a poor family in Lalgudi Town, Trichy District of Tamilnadu. I studied only up to 12th Standard due to my poor family's financial condition. I came to New Delhi in the year 1978 in search of job opportunities and luckily, in 1979, I was selected for the P&T Department (now it is BSNL). After that, I married Smt. Sudha in the year 1983 and became the father of two sons (Shri Mahesh & Shri Srikanth). After serving 38 years in the Telephone DeparRead More...
I, S. Ramesh s/o. Late Kavikuyil Karanthai Vai Sundaram, first of all, convey my namaskaram to all readers of this Novel. I was born in the year 1959 in a poor family in Lalgudi Town, Trichy District of Tamilnadu. I studied only up to 12th Standard due to my poor family's financial condition. I came to New Delhi in the year 1978 in search of job opportunities and luckily, in 1979, I was selected for the P&T Department (now it is BSNL).
After that, I married Smt. Sudha in the year 1983 and became the father of two sons (Shri Mahesh & Shri Srikanth). After serving 38 years in the Telephone Department. I retired as an Accounts Officer on superannuation in April 2018. My wife Sudha, unfortunately, expired in April 2021 during 2nd Wave of Covid.
After her demise, I am devoting my time to Tamil Literature for its growth. In this process, I joined hands with Shri Raja Elangovan, Convenor of “Senbagha Tamil Arangu” a famous entity at Srirangam, Trichy.
Read Less...Achievements
“கரந்தையாரின் கவியமுது” எனும் தலைப்பில் என் மறைந்த தந்தையார் கவிக்குயில் கரந்தை வை. சுந்தரம் இயற்றிய தெய்வீக மற்றும் பாராட்டு கவிதைகளை தொகுத்து காணிக்கையாக இந்நாவலில் ச
“கரந்தையாரின் கவியமுது” எனும் தலைப்பில் என் மறைந்த தந்தையார் கவிக்குயில் கரந்தை வை. சுந்தரம் இயற்றிய தெய்வீக மற்றும் பாராட்டு கவிதைகளை தொகுத்து காணிக்கையாக இந்நாவலில் சமர்ப்பிக்கிறேன்.
உலக புகழ்பெற்ற தமிழ் மகாகவி பாரதியார் அவர்களின் உயரிய கொள்கைகளை கடுமையாக பின்பற்றி, என் மறைந்த தந்தையார் தமிழ் மொழி மேல் கொண்ட பற்றினால் “நாடும், மொழியும் நம்மினும் மேலாம்” மற்றும் “செவ்வாய் கோளில் சென்று தமிழ் பதிப்போம்” என்ற கொள்கைகளை அடிப்படையாக கொண்டு இயற்றிய கவிதைகள் படிப்போரின் மனதில் ஆழமாக பதிய வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த நாவலை வெளியிடுகின்றேன்.
மேலும் என் மறைந்த தந்தையார் தமிழ் மொழியை சிறப்பாக வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆன்மீக கட்டுரை எழுதுவது, மேடை சொற்பொழிவுகள் ஆற்றுவது என அயராது உழைத்தார்.
அவர் எழுதிய ஆன்மீக கட்டுரையை இந்த பதிப்பில் இணைத்துள்ளேன். ஆன்மீக கட்டுரையில் மனித நேயம், பிறருக்கு உதவுதல், நேர்மை, உழைப்பு, மனித தர்மத்தை கடைபிடித்தல் ஆகியவற்றை மிக நேர்த்தியாகவும், பல உவமைகளோடு எடுத்துக் காட்டியுள்ளார்.
இந்நாவல் படிப்போர் அனைவரின் மனதிலும் என் மறைந்த தந்தையாரின் உயரிய கொள்கைகள் ஆழமாக பதிய வேண்டும் என்றும் மற்றும் தமிழை மேற்கொண்டு வளர்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு சமர்ப்பிக்கின்றேன். அதுவே நாம் தமிழ் மொழிக்கு செய்யும் கைமாறு என்னும் கருத்தை இந்நாவலில் பதித்துள்ளேன்.
இந்த நாவல் என்றுமுள இன் தமிழர்களின் வாசகர் மனதில் நிற்கும் என்ற நம்பிக்கையுடன் சமர்ப்பிக்கின்றேன்.
மற்றும் இந்நாவலில் இரண்டு சிறுகதைகள் “நட்பு & பஞ்சுமிட்டாய்” இணைத்துள்ளேன்.
அனைவரும் படியுங்கள், இனிய வாழ்த்துக்கள்.
இப்படிக்கு அன்புள்ள ஆசிரியர்
சு. ரமேஷ்
“கலங்கிய கண்கள்” எனும் தலைப்பில் என் தாயார் என் பொருட்டு செய்த தியாகத்திற்கு காணிக்கையாக இந்த நாவலை படைத்துள்ளேன். அவள் என் மேல் கொண்ட அளவிலா பாசம், அன்பு இவைகளை வார்த்தை
“கலங்கிய கண்கள்” எனும் தலைப்பில் என் தாயார் என் பொருட்டு செய்த தியாகத்திற்கு காணிக்கையாக இந்த நாவலை படைத்துள்ளேன். அவள் என் மேல் கொண்ட அளவிலா பாசம், அன்பு இவைகளை வார்த்தைகளால் வடிவமைக்க முயற்சி செய்துள்ளேன். இந்த நாவலில் படிப்போர் மனதில் பெற்றோரை பத்திரப்படுத்த வேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக உணர செய்துள்ளேன்.
நான் என் தாயுடன் பயணித்த அனுபவங்களை எழுத்தாக்கி “கலங்கிய கண்கள்” எனும் தலைப்பில் அர்ப்பணித்துள்ளேன். இந்நாவல் படிப்போர் அனைவரையும் உருக வைக்கும். கல் நெஞ்சையும் கறைய வைக்கும். இந்த நாவல் “கலங்கிய கண்கள்” யாரையும் அழ வைப்பதற்காக படைக்கவில்லை. பெற்றோரை தொழ வைப்பதற்காகவே சமர்ப்பிக்கிறேன்.
தாய்மையின் மாண்பினை உணர்த்தும் வகையில் இந்த நாவலை அற்புதமாய் வெளியிட முயற்சி செய்துள்ளேன். இன்றைய தலைமுறையினர் படித்து பந்தம், பாசம் என்பதை உணர்ந்து கொள்ள மிக சிறந்த நாவலாகும்.
மிக சிறந்த பாச படைப்பினை கொண்ட இந்த நாவல் என்றுமுள இன்தமிழரிய வாசகர் மனதில் தங்கி நிற்கும். எந்த சூழ்நிலைகளிலும் பெற்றோரை கைவிடுதல் கூடாது அதுவே நம்மை போற்றி வளர்த்து சிறப்பித்தவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு இதுதான் என்னும் கருத்தை ஆழமாக பதித்துள்ளேன்.
படியுங்கள்! பெற்றோர் மலரடி வணங்குங்கள்.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.