Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh PalSastha, who is the author of this book is working as a police officer in the Tamilnadu police department. This is his second book. Read More...
Sastha, who is the author of this book is working as a police officer in the Tamilnadu police department. This is his second book.
Read Less...Achievements
சிறு தெய்வ வழிபாட்டை உயிராக நேசிக்கும் ஒரு சாமியாடியின் வாழ்வில் காவல்துறையால் எதிர்பாராமல் ஏற்படும் நிகழ்வுகளும் அதைத் தொடர்ந்து ஏற்படும் விளைவுகள் பற்றிய கற்பனை கலந
சிறு தெய்வ வழிபாட்டை உயிராக நேசிக்கும் ஒரு சாமியாடியின் வாழ்வில் காவல்துறையால் எதிர்பாராமல் ஏற்படும் நிகழ்வுகளும் அதைத் தொடர்ந்து ஏற்படும் விளைவுகள் பற்றிய கற்பனை கலந்த கிரைம் கதை
தமிழ் தேசம் முழுவதையும் ஆண்டு வந்த சேர மன்னன் வானவரம்பனுக்கும் அவனை வீழ்த்தி அரியணை ஏறக் காத்துக் கொண்டிருக்கும் சோழர்கள், பாண்டியர்கள், வேளிர்கள் மற்றும் கடம்பர்களுக்க
தமிழ் தேசம் முழுவதையும் ஆண்டு வந்த சேர மன்னன் வானவரம்பனுக்கும் அவனை வீழ்த்தி அரியணை ஏறக் காத்துக் கொண்டிருக்கும் சோழர்கள், பாண்டியர்கள், வேளிர்கள் மற்றும் கடம்பர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம் பற்றி கற்பனையாக விவரிக்கும் வரலாற்று புதினம் இது.
பழம்பெரும் தமிழகத்தை சேர சோழ பாண்டியர்கள் என மூவேந்தர்கள் ஆண்டு வந்திருந்தாலும் அவர்களுக்குள்ளான அதிகார மோதல் எப்போதும் ஓய்ந்ததே இல்லை. தங்கள் சாம்ராஜ்யங்களை விரிவாக்
பழம்பெரும் தமிழகத்தை சேர சோழ பாண்டியர்கள் என மூவேந்தர்கள் ஆண்டு வந்திருந்தாலும் அவர்களுக்குள்ளான அதிகார மோதல் எப்போதும் ஓய்ந்ததே இல்லை. தங்கள் சாம்ராஜ்யங்களை விரிவாக்குவதற்காக எத்தகைய வஞ்சகங்களுக்கும் துணிந்திருந்தார்கள் என்பதே வரலாறு. அப்படி பண்டைய இரணியமுட்டம் (தற்போதைய நீலகிரி) மற்றும் சுற்றியுள்ள மலைப்பகுதிகளை ஆண்டு வந்த பாண்டியர்களுக்கும், பண்டைய குட்ட நாட்டை (தற்போதைய கேரளம்) ஆண்டு வந்த சேரர்களுக்கும் இடையே நடந்த அதிகார மோதலில் கடைபிடிக்கப்பட்ட போர் முறைகள் வித்தியாசமானது. அதில் சேர நாட்டுக்கு உரித்தான மாந்த்ரீக தந்திர முறைகளை எப்படியெல்லாம் போர்களில் பயன்படுத்தினார்கள் அதை மாவீரர்களான நம் பழங்குடி இனமான தோடர் இன வீரர்களை கொண்டு பாண்டியர்கள் எப்படியெல்லாம் வீரத்தொடும் தீரத்தோடும் எதிர்கொண்டார்கள் என்பதை விவரிக்கும் கற்பனையான வரலாற்று நாவல் இது.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.