Share this book with your friends

Devan Pesich Cholliya Kattalaigalum, Piramaanangalum! / தேவன் பேசிச் சொல்லிய கட்டளைகளும்¸ பிரமாணங்களும்! வேதாகமத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு தொகுப்பு!

Author Name: David Livingston J | Format: Paperback | Genre : Religion & Spirituality | Other Details

"தேவன் பேசிச் சொல்லிய கட்டளைகளும்¸ பிரமாணங்களும்" என்கிற இந்தப் புத்தகம் ஆதியிலே தேவன் எங்ஙனம் மனிதனோடு பேசி தன்னுடைய கட்டளைகளையும்¸ பிரமாணங்களையும் அருளிச் செய்தார் என்பதை விளக்குகிறது. மேலும் தேவன் மனு உருக்கொணடு இயேசுகிறிஸ்துவாய் இந்த பூமியிலே அவதரித்தபொழுது எவ்வாறு தேவனுடைய கட்டளைகளை உபதேசங்களாய்ப் போதித்தார் என்பதையும் விளக்குகிறது.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

டேவிட் லிவிங்ஸ்டன் J

இந்தப் புத்தகத்தை எழுதிய டேவிட் லிவிங்ஸ்டன் அவா்கள் பகுதி நேரமாகத் தேவனுடைய ஊழியத்தைச் செய்துவருகிறாா். மாணவா்கள் மத்தியில் கற்றுக்கொடுக்கும் பணியைச் செய்துவரும் இவா் சுவிசேஷம் அறிவித்தல் மற்றும் வேதவசனத்தைப் போதித்தல் போன்ற ஊழியங்களைச் செய்துவருகிறாா். இப்புத்தகம் இவரது இலக்கியப் பணியில் பதிமூன்றாம் படைப்பாகும்.

Read More...

Achievements

+7 more
View All