You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Read in your favourite format - print, digital or both. The choice is yours.
Track the shipping status of your print orders.
Discuss with other readersSign in to continue reading.

"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palதிரவியம் நிறைந்த இடம் தான் திராவிடம்.
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு, ஆனால்
திராவிடத்தை தேடாதே !
தமிழ் எண்களை அரேபியர்களுக்கு தாரைவார்த்து விட்டு
போதாது என்பதால் தமிழ் அறுபது ஆண்டுகளையும்
ஆரியர்களுக்கு தாரைவார்த்து விட்டார்கள்.
கருவறையில் உள்ள ஆகமவிதிகள் தான் கொரோனா
காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டது, அப்போ கொரோனா
வைரஸ் என்ன பார்ப்பனர்களின் ஜாதியா அல்லது
கொரோனா தீட்டு பார்ப்பனர்களால் திணிக்கப்பட்டதா ?
மருத்துவர் சொன்னா மகத்துவம், பார்ப்பனர் சொன்னா
அபத்தம்மா, பெரியாரே ?
ஒன்பது ஆண்டுகள் திமுக ஆட்சியில் இருந்தும் கூட
பெரியாரின் பொன்மொழிகளுக்கு உண்டான தடை
நீக்கப்பட வில்லை,
கேட்டால் இது பெரியார் மண்…
கலைஞரின் வாரிசு அரசியல் கூட ஒரு விதமான குல
கல்வித் திட்டம் தான் பெரியாரே !
தன் குலத்தொழில் செய்ய கிருஷ்ணர் என்ன தேரோட்டி
ஜாதியில் பிறந்தாரா பெரியாரே ?
பன்றிகளுக்கு பூணூல் அணிவித்தவர்கள் தான் அனைத்து
ஜாதியின் அர்ச்சகர்களுக்கும் பூணூலே அணிவித்தார்கள்,
அப்போ ஆவணி அவிட்டத்தில் அறுக்க வேண்டியது எதுப்
பெரியாரே ?
சம்பூகன் தவம் செய்த சொர்க்கவாசலுக்காக…
சூத்திரன் என்ற காரணத்தால் மூடப்படுவது என்றால்,
அப்போ அதே வைக்குண்ட ஏகாதசிக்கு
ஆயிரக்கணக்கான சூத்திரர்கள் எப்படி சொர்க்கவாசலை
கடந்து செல்கிறார்கள் பெரியாரே ?
திராவிடர் என்றால் சூத்திரன், அப்போ
திராவிட சிசு ஆதிசங்கரர் யார் பெரியாரே ?
பெரியார் தலைமையில் குழந்தை திருமணம்
நடைப்பெற்றதால் பகுத்தறிவு பகலவன் மேல்
போக்சோ சட்டம் பாயுமா தோழரே ?
தமிழகத்தில் உள்ள 72 இலட்சம் டாஸ்மாக் குடிகாரர்கள்
எப்படி பணியிடத்தில் தன் குடியை கெடுத்தார்களோ,
அவ்விடத்தில் குடியமர்த்தப் பட்டவர்கள் தான்
வடமாநிலத்தவர்கள், கேட்டால் வடக்கு வாழ்கிறது தெற்கு
தேய்கிறது, ஏன் என்றால் ?
இங்கே திராவிட மாடல் மட்டும் வாழ்கிறது, தமிழகம்
தேய்கிறது பெரியாரே !
It looks like you’ve already submitted a review for this book.
Delete your review
Your review will be permanently removed from this book.Write your review for this book (optional)
Review Deleted
Your review has been deleted and won’t appear on the book anymore.Dr. வேதா
Dr.வேதா Judicial Journalist அவர்கள் தமிழக முன்னாள்
முதல்வர் புரட்சித்தலைவி அம்மா Dr. ஜெ. ஜெயலலிதா
அவர்களின் வழக்கில், பதினெட்டு மாதங்கள் கிடப்பில்
கிடந்த வழக்கில் வாதாடி அப்போலோ ஸ்டே வை
உடைத்து, ஆறுமுகச்சாமி கமிஷனுக்கு உயிர் தந்தவன்
இந்த அடியேன் தான்,
2G ஸ்பெக்ட்ரம் வழக்கில் CAG பக்கங்களில், 1,76,000
கோடிக்கு உண்டான ரசீது எங்கே ? என டெல்லி உயர்
நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததும், மேலும் திமுக வின்
தமிழ்நாடு பட்ஜெட் ஸ்காம் 1.62 லட்சம் கோடி 2023
வழக்கு. பதினெட்டு மாதம் கிடப்பில் கிடந்த அம்மா
வழக்கு மட்டுமல்லாமல், பதினெட்டு தொகுதி தேர்தலை
நடத்தக்கோரி வழக்கும் தொடுத்தது இந்த அடியேனே,
திருவாரூர் 2019 சட்டமன்ற தேர்தலில் மத்திய அரசாங்கத்தின் அனுமதி
பெறாமல் தேர்தலை ரத்து செய்தது தவறு என தேர்தல்
ஆணையம் மேல் வழக்கு இப்படி அரசாங்கத்தையும்,
அரசியல்வாதிகளையும் எதிர்த்து இந்தியா முழுவதும்
94 வழக்குகளும் 20 மாநிலத்துக்கும் குடைச்சல் கொடுத்து
தொல்.திருமாவளவன் அவர்களையும் இந்து பெண்கள்
விபச்சார வழக்கில் எதிர்த்ததும் இந்த அடியேன் தான்.
சமூகசேவைக்கான 2005 ல் அன்னை தெரேசா விருது,
1994 பொது அறிவுத்திறன் தேர்வில் பங்கேற்றமைக்கான
‘Unicef Award’ ஆகியவற்றை பெற்றது மட்டுமல்லாமல்
165 நாடுகளிலும் பாஜக அலுவலகமும் கூடிய
தொண்டர்களும் இருக்கிறார்கள், ஆனால் பிரதமர் மோடி
அவர்களின் முகத்துடன் கூடிய படத்தை வேதா பேரவை
சார்பாக அறிமுகப்படுத்திய புகழின் முன்னோட்டம் தான்
12 மணி நேரத்தில் 15 லட்சம் #Vedhaperavai twitter ல்
டிரெண்ட் செய்ததும், மோடி அரசின் திட்டங்களை உடனே
அழித்தது டிவிட்டர் எந்த தேதியில் டிவிட்டர் அழித்ததோ,
அதே தேதியில் அடுத்த ஆண்டு Twitter க்கு சட்டம்
இயற்றியது இந்திய அரசாங்கம், அப்படிப்பட்ட
சட்டத்துக்கு விதைபோட்டவனும் இந்த அடியேன் தான்.
India
Malaysia
Singapore
UAE
The items in your Cart will be deleted, click ok to proceed.