தேவனால் அழைக்கப்பட்ட தீர்க்கதரிசியாகிய திருமதி. எலன் ஜி. உவைட் அவர்களின் ஆதிகால ஊழியங்கள் மற்றும் தரிசனங்கள், ஆலோசனைகள் அடுக்கிய நூல் இது!
இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் கிறிஸ்துவின் முகத்தைப் பார்க்கலாம். திகில் நிறைந்த இவ்வுலகில் திசைகாட்டியாகவும் வறட்சியுள்ள ஜீவியத்திற்கு ஜீவ ஊற்றாகவும் இந்த நூல் திகழ்கிறது. இந்த நூல் அனைத்து வகுப்பினருக்கும் உரிய ஒரு நூல். அழிவின் விளிம்பில் நிற்கும் இப்பரந்த பூமிக்கு ஆனந்த நம்பிக்கை இந்த நூலில் உண்டு.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners