You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Read in your favourite format - print, digital or both. The choice is yours.
Track the shipping status of your print orders.
Discuss with other readersSign in to continue reading.

"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palபேராசிரியர் அருள்திரு தே.அ. கிறிஸ்துதாஸ் ஐயர் அவர்கள் திருநெல்வேலி திருச்சபை வரலாறு மற்றும் திருச்சபையில் தடம் பதித்த மகத்தான தேவ மனிதர்கள் பற்றி ஏராளமான நூல்கள் எழுதி இருக்கிறார். இப்புத்தகங்கள் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளச் செய்வதுடன், நாமும் திருச்சபைக்கு நம் பங்காக என்ன செய்ய முடியும் என்ற சவாலை முன்வைப்பதாக இருக்கின்றன. இவ்வரிசையில், "தென் நெல்லை அப்போஸ்தலன் ஜாண் தாமஸ் அவர்களது சேவையையும் நாம் நன்றியுடன் நினைவுபடுத்தி அவர்களை நம் மத்தியில் கொண்டு வந்து வல்லமையாக உபயோகப்படுத்தின ஆண்டவருக்கு துதியும் தோத்திரமும் செலுத்துவதாக அமைந்ததுள்ளது. இந்நூலை வாசிக்கிற திருப்பணிவிடையாளர் யாவரும் கனம் ஜாண் தாமஸ் ஐயரவர்களைப் போல நற்செய்திப் பணியில் ஆர்வமுடையவர்களாயும், பாடுகள், கொடும் தொற்றுநோய்ப் பரவலில் பெரும் இழப்புகள் மத்தியிலும், சபையாரைக் கிறிஸ்தவ விசுவாச வாழ்க்கையில் ஊன்றக் கட்டுகிறவர்களாயும் தங்களுக்காக வாழாது ஆண்டவருக்காகவே வாழவும் தூண்டப்படுவார்கள் என நம்புகிறேன். இந்நூல் இக்காலத்திற்கும், எக்காலத்திற்கும் பொருத்தமானதாக எண்ணுகின்றோம்.
It looks like you’ve already submitted a review for this book.
Write your review for this book (optional)
Review Deleted
Your review has been deleted and won’t appear on the book anymore.பேராசிரியர் தே. அ. கிறிஸ்துதாஸ் ஐயர்
பேராசிரியர் ரெவ். டி.ஏ. கிறிஸ்துதாஸ் (1912-1990) தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் பாளையங்கோட்டையில் பிறந்து வளர்ந்தார். பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்த அவர், பைபிள் கல்லூரியில் பேராசிரியராகவும், பின்னர் முதல்வராகவும் ஆனார். அவர் ஒரு போதகராக பணியாற்றினார். அவர் ஒரு திறமையான எழுத்தாளராகவும் இருந்தார். இதனால் தான் நடித்த பல வேடங்களில் ஜொலித்தார். அவர் எழுதிய புத்தகங்கள் ஒரு திறவுகோல் என்றால் மிகையாகாது: அவர் சர்ச் வரலாற்றை எழுதினார் அல்லது திருச்சபை வெற்றிபெற காரணமான கடவுளின் மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். இந்த விஷயங்களைப் பற்றிய அறிவை நமக்குக் கொண்டு வருவதற்காக அவர் இதை எழுதினார். எளிமையான, எளிதில் புரியும் வட்டாரத் தமிழ் மொழியில் நன்கு ஆய்வு செய்யப்பட்ட நூல்கள் மற்றும் வரலாற்று நூல்களை எழுதுவது அவருக்கு கடவுள் கொடுத்த வரம். அவர் பல புத்தகங்களை எழுதியது மட்டுமல்லாமல், கடவுளுக்கு அவர் செய்த சேவையின் மூலம் பல கிறிஸ்தவ தலைவர்களையும் வளர்த்தார்.
India
Malaysia
Singapore
UAE
The items in your Cart will be deleted, click ok to proceed.