"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
வெகு காலமாய் பெண்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் மிகப்பெரிய ஆணாதிக்கம் தான் கற்பு என்னும் கோட்பாடு என்பதை சுட்டிக்காட்டவே இந்த படைப்பு. இது என்னுடைய பத்தாவது படைப்பு..
கார்த்தி சௌந்தர் ஆகிய நான் ஒரு சென்னைவாசி.. மென்பொருள் பொறியாளராக பணிபுரிகிறேன். கண்ணாடித்திரைகள் நாவலை புத்தகமாக வெளியிடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த கதை எனது இதயத்திற்கு மிக நெருக்கமான கதை ஒவ்வொரு வரியும் எனக்குள் புதைந்து இருக்கிறது.