கவிஞர். பெ.பெரியார்மன்னன் தொகுத்துள்ள இக்கவிதை நுாலில் அழகுத்தமிழில் அற்புதமான 69 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரையும் இந்நுாலில் இடம்பெற்றுள்ள கவிதைகள் கவர்ந்திழுக்கும். ஒன்றையொன்று விஞ்சும் வகையில், கவிஞர்கள் தனது கவித்திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.கவிதைகள் புனைய விரும்புவோருக்கு இந்நுால் ஊக்கமளிக்கும்.