Share this book with your friends

Nattupura Kavithaigal / நாட்டுப்புறக் கவிதைகள்

Author Name: Sentamildasan | Format: Paperback | Genre : Poetry | Other Details

மண் மணம் வீசும் கிராமிய மனங்களின் ஒரு வெளிப்பாடு வாய்மொழிப் பாடல்கள். நாட்டுப்புற கலைகளில் முதன்மையானது தாயின் தாலாட்டு. மாறிவரும் காலச்சூழலில் அப்பாடல்களை கவிதையாக எழுத நினைத்தேன். எழுத்தறிவித்த இறைவன் ஆசியோடு இக்கவிதைகளை எழுதியுள்ளேன். காதல், சோகம், சமூக கருத்தாக்கம், இயற்கை யென கருக்கொண்டு வரும் இக்கவிதைகளை ஏற்றுக்கொள்ள வேண்டுமாய் அறிமுகம் செய்கிறேன்.

Read More...
Paperback

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

செந்தமிழ்தாசன்

செந்தமிழ்தாசன் என்ற புனைப்பெயா் தாங்கி எழுதும் எமது படைப்புகளை படிக்கும் எனது நன்றிகள். முதுகலை தமிழ் இலக்கியம் கற்று தமிழ்மொழிபால் எம்மை ஈர்த்த செம்மொழியை வணங்குகிறேன். கச்சைகட்டி என்ற சிற்றுாா் வாழும் மதுரை மாநகாின் பாண்டிநாட்டான் என்பதில் பெருமை கொள்கிறேன்.

Read More...

Achievements