Share this book with your friends

Ninaivil magizhnthiru / நினைவில் மகிழ்ந்திரு Ninaivil Magizhnthiru

Author Name: Girija | Format: Paperback | Genre : Poetry | Other Details

நினைவில் மகிழ்ந்திரு இக்கவிதை நூலில் ஆசிரியர் காதல் பற்றி சிறு சிறு சிறந்த கவிதைகளை கொடுத்துள்ளார். இக்கவிதை தொகுப்பில் உள்ள கவிதைகள் அனைத்தும் அன்றாடம் வாழ்வின் காதலை அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார்.

அத்தனையும் படித்து நிச்சயம் நாம் நினைவில் மகிழ்ந்திருப்போம் என்பதில் ஐயமில்லை.

இந்நூலின் ஆசிரியர் கவிஞர் தி.கிரிஜா அவர்கள் முகநூல் குழுமங்கள் வாயிலாக  பல விருதுகளை பெற்றுள்ளார். இது இவரின் இரண்டாவது கவிதை தொகுப்பு நூலாகும் ...

இந்நூலில் இருந்து சில வரிகள்...

"நீயில்லாத

வெறுமையை

உன் நினைவுகளைத்தவிர

வேறென்ன பூர்த்தி

செய்து விட முடியும்"

"என்னருகில் நீ

வார்த்தைகள்

மட்டுமல்ல

தடுமாறுவது

இதயமும் தான்"

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

தி.கிரிஜா

நினைவில் மகிழ்ந்திரு இக்கவிதை நூலில் ஆசிரியர் காதல் பற்றி சிறு சிறு சிறந்த கவிதைகளை கொடுத்துள்ளார். இக்கவிதை தொகுப்பில் உள்ள கவிதைகள் அனைத்தும் அன்றாடம் வாழ்வின் காதலை அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார்.

அத்தனையும் படித்து நிச்சயம் நாம் நினைவில் மகிழ்ந்திருப்போம் என்பதில் ஐயமில்லை.

இந்நூலின் ஆசிரியர் கவிஞர் தி.கிரிஜா அவர்கள் முகநூல் குழுமங்கள் வாயிலாக  பல விருதுகளை பெற்றுள்ளார். இது இவரின் இரண்டாவது கவிதை தொகுப்பு நூலாகும் ...

இந்நூலில் இருந்து சில வரிகள்...

"நீயில்லாத

வெறுமையை

உன் நினைவுகளைத்தவிர

வேறென்ன பூர்த்தி

செய்து விட முடியும்"

"என்னருகில் நீ

வார்த்தைகள்

மட்டுமல்ல

தடுமாறுவது

இதயமும் தான்"

Read More...

Achievements