காதலின் ஆழமும் அதன் வலியும் அனுபவத்தால் வடித்தெடுக்க முடியும். காதல் ஒரு அற்புதம். புரிந்தவன் முத்தெடுப்பான். புரியாதவன் மூழ்குவான். காதல் ஒரு இனிய உணர்வு. என் இன்ப வலி இந்நூலாய்.அனுபவம் எழுத்தாய் புரண்டோட முதல் புத்தகம் வாசகர்களின் மனதிற்கு சொல் மருந்தாய் இருக்கும் என நம்புகிறேன். இந்நூலின் ஒவ்வோர் பக்கத்தாலும் நம் ஆழ்மனதை பதம் பார்த்து, எழுத்துலகம் கண்டெடுத்த விடியல்களுள் தான் தோன்றியாகி காலை ஞாயிறாய் குளு குளு திங்களாய் என்றும் வான் நிறைக்கும் வித்தைகளறிந்த மாயவியாய். இந்நூலால் எடுத்து வைத்த முதல் அடியை எல்லோர் மனத்திலும் நன்னெடியாக வீசவைப் பேன். தனித்துவமான கவிகளால் தனியே நின்றாலும் வாசகர் மனதில் என்றென்றும் ஒன்றென கலந்து வென்றுகாட்டும் உங்கள் தோழியாய்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners