Share this book with your friends

KAVITHAI POOKKAL / கவிதைப்பூக்கள் கவிதைகள் நுாறு! கரும்புச் சாறு!!

Author Name: Periyarmannan P | Format: Paperback | Genre : Poetry | Other Details

கவிஞர். பெ.பெரியார்மன்னன் தொகுத்துள்ள கவிதைப்பூக்கள் என்னும் இக்கவிதை நுாலில், தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 100 கவிஞர்களின் கற்பனையில் உருவான அற்புதமான 100 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. வாசிக்கும் உள்ளங்களை இந்நுாலிலுள்ள கவிதைகள் கொள்ளை கொள்ளும் என்பதில் ஐயமில்லை. 

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

பெ.பெரியார்மன்னன்

நுாலாசிரியர் கவிஞர்.பெ.பெரியார்மன்னன், சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர். சிறந்த கல்வியாளர்.  மழலைக்காவியம், கிள்ளைமொழி, ஊஞ்சல் ஆகிய குழந்தைகளுக்கான சிறார் பாடல் நுால்களை எழுதியவர். ‘மழலைக்காவியம்’ நுாலில் இருந்து 3 கதைப்பாடல்கள் சாகித்ய அகடமி சிறுவர்கள் கதைப்பாடல் தொகுப்பு நுாலில் இடம்பெற்றுள்ளது. ‘கிள்ளைமொழி’ நுாலுக்கு சிறந்த குழந்தை இலக்கியத்திற்கான விருது கிடைத்துள்ளது. இவரது ‘பேசும் மெளனங்கள்’ கவிதை நுால் மற்றும் ‘விந்தை மனிதர்கள்’ கட்டுரை நுால்கள், இணைய வழியில் விற்பனையாகி வருகிறது. ‘வியப்பூட்டும் வழிபாடுகள்’  ஆன்மீக நுால், அபூர்வமான கிராமியக் கோவில்கள் குறித்த கட்டுரைகளை உள்ளடக்கியதாகும்.  

Read More...

Achievements

+8 more
View All