Share this book with your friends

maraka mudiyatha ninaivugal / மறக்க முடியாத நினைவுகள்

Author Name: Aswini P | Format: Paperback | Genre : Poetry | Other Details

உன் மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும் உன் கோபத்தில் உள்ள அன்பையும் யாரால் உணர முடிகிறதோ அவர்களே உனக்காக படைக்கப்பட்டவர்கள் ஆவார்.வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத நாளை இங்கே பதிவு செய்து உள்ளோம். நிச்சயமாக எல்லோருடைய வாழ்விலும் அப்படி ஒருநாள் இருக்கும். அதை நாங்கள் கவிதையாக படைக்கப்பட்டுள்ளோம்

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

அஸ்வினி.பா

இவருடைய பெயர் பா. அஸ்வினி திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் இளங்கலை தமிழ் படித்து முடித்துவிட்டு படிப்புகளை மேற்கொண்டுள்ளார். இவர் கவிதையில் ஆர்வம் உடையவர் என்பதால் பல கவிகர்களிடம் கவிதை வாங்கி சமர்ப்பித்துள்ளார். தாமும் ஒரு புத்தகத்தை பதிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு இவர் கவிதை தலைப்பை எடுத்து பலரிடம்  கவிதை எழுதி வாங்கி புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். மறக்க முடியாத நினைவுகள் இவர் பதிப்பித்த முதல் புத்தகமாகும். இவ் தலைப்பை எடுத்த காரணம் அவரவர் வாழ்க்கையில் அழகான இனிமையான தருணங்களும் மனதாலும், நினைவாலும் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகள் இருக்கும் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும் அது பலரிடம் போய் சென்றடைவதற்கு தலைப்பு எடுத்துள்ளார்

Read More...

Achievements

+5 more
View All