A.Beo Bency Salate (எழுதுகோலின் முனையில் என்றும் நான்)
ஒதுக்கப்பட்ட எழுதுகோலின் கிறுக்கல்கள் .
கவிதைகள் என்பது நாம் எண்ணத்தையும் ,ஏக்கத்தையும், கோர்த்து எழுதுவது. அதுபோன்று என் எண்ணம் ஏக்கம் அனுபவம் அனைத்தையும் கோர்த்து நான் எழுதிய முதல் கவிதை புத்தகம் .
உங்களின் வாசிப்பே என் எழுத்தின் வெற்றி உங்களுள் என் கவிதைகள் காற்று போல் வலம் வர யாசிக்கிறேன் .