கவிதை,தத்துவங்கள்,கதைகள் எழுத யாரும் கற்று கொடுக்க முடியாது.
மனதில் பதிந்த நினைவுகள் வழி எண்ணங்கள் அனுபவத்தின் மூலம் உதித்த உணர்ச்சிகள்,கற்பனைகளும் கலந்த கலவையே நல்ல கவிதைக்கு கருப்பொருள்.
என் கவிதைகள் அனைத்தும் என் வாழ்வில் எங்கோ எப்போதோ ஒரு காலகட்டத்தில் என் மனதில் பதிந்த கருக்கள் அவற்றை உங்களுக்கு நல்ல எண்ணத்துடன் சமர்ப்பிக்கிறேன்.