Share this book with your friends

kabir ke dohe (paagam -1) / கபிர் கே தோஹே (பாகம்-1)

Author Name: S. Anandakrishnan | Format: Paperback | Genre : Poetry | Other Details

ஹிந்தியில்  பக்தி  காலத்தில்  ஞான மார்க்கம் தோற்றுவித்தவர் கபீர் தாஸ் .       

இறைவனை அடைய ஞானம் வேண்டும் .

ஹிந்தி இலக்கியத்தில் அவர்  சொல்லின் சர்வாதிகாரி என்று  போற்றப்படுகிறார். 
பிறப்பால் அந்தணர் .வளர்ப்பால் முகலாயர் .நெசவாளி. 

அவரது ஈரடிகளில் (தோஹைகளில் ) குருபக்தி ,இறைபக்தி இறைபக்தியின் உன்னத நிலை ,மூடநம்பிக்கைகளை நிந்தித்தல் , பக்தி ஆடம்பரமல்ல என்ற வழிகாட்டல் ஆகிய கருத்துக்கள் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளன.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

S.அனந்தகிருஷ்ணன்

 என்  அறிமுகம்:
நான்  முதுகலைப்பட்டதாரி  ஹிந்தி ஆசிரியர்.
ஹிந்தி பிரச்சாரக் 
 தலைமை ஆசிரியர் , ஹிந்து மேல்நிலைப்பள்ளி, திருவெல்லிக்கேணி சென்னை   பணியாற்றி  ஒய்வு பெற்றேன்.
 தமிழ் இலக்கியங்களின் பொழிப்புரை  ஹிந்தியில்  எழுதலாம் என்ற ஆர்வம்.
ஹிந்தி  இலக்கியங்களின் பொழிப்புரை தமிழில் எழுதலாம் என்ற ஆர்வம்.

Read More...

Achievements

+5 more
View All