Share this book with your friends

Kathiruntha Vidiyal / காத்திருந்த விடியல்

Author Name: Vimala Reddy | Format: Paperback | Genre : Dramas & Plays | Other Details

"காத்திருந்த விடியல்" நாவல்

திருநங்கைகளின் பிறப்பு எப்படி? வளர்ப்பு எப்படி? அவர்கள் ஆசைகள் என்ன?

அவர்கள் ஆசை நிறைவேறியதா? இதுவே கதையின் உள்ளே

Read More...
Paperback
Paperback 230

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

விமலா ரெட்டி

எழுத்தாளர்: விமலா ரெட்டி 

இவர் தமிழின் மேல் கொண்டுள்ள பற்றாலும், எழுதுவதில் மிக  வேட்கை கொண்டுள்ளதாலும், இவர் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஆறு நாவல்களையும். ஒரு சிறுகதைத் தொகுப்பையும் எழுதி உலகளவில் பரிச்சம் பெற்று உள்ளார்.

 அதில் ஒன்றுதான் "காத்திருந்த விடியல்" திருநங்கைகளைப் பற்றியது. இதற்காக நிறைய ஆய்வும், மற்றும் அவர்களுடன் நேர்காணல் கண்டும், அவர்களது வாழ்க்கை வரலாற்றை அப்படியே கதையாக்கி நாவலாக எழுதியுள்ளார்.  

இந்த நாவல் மலேசியாவில் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் அங்கீகரிக்கப்பட்டு சிறந்த நாவலுக்கான பத்தாயிரம் வெள்ளி பரிசும், சான்றிதழும்  பெற்றுத் தந்தது .

இரவு பகல் என்று பாராது திருநங்கைகளைப் பேட்டி கண்டு, அவர்களின் வாழ்க்கையை உள்வாங்கி அதை வெளிக்கொணர்வது என்பது சாதாரண விஷயமல்ல. மேலும் திருநங்கைகளை பற்றி அவர் கூறியிருப்பது பல புதிய தகவல் நம்மில் பலருக்குப் புதியதாக இருக்கலாம்.

Read More...

Achievements