Share this book with your friends

Nilaludan oru payanam / நிழலுடன் ஓரு பயணம்

Author Name: Subramani I P | Format: Paperback | Genre : Poetry | Other Details

சிற்பியின் கற்பனை அடிதாங்கி உருவம் கொள்ளும்., ஓவியனின் கற்பனை பல வர்ணங்களை பூசிக் கொள்ளும், வர்ணனையாளரின் கற்பனையோ வார்த்தை விளையாட்டின் ஜாலம் பேசும்... கவிஞனின் கற்பனையோ இவையனைத்தையும் தாங்கிச் செல்லும்... என் கற்பனையின் நிழலுக்கு உயிர் கொடுத்தேன், ஒன்றாய் பயணித்தேன்... என் "நிழலுடன் ஒரு பயணம்" சாத்தியமானது... இதில், உங்களுடன் கைக்கோர்த்து ஒன்றாய் பயணிக்கவே... இச்சிறு படைப்பு...

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சுப்ரமணி

தூய சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டையில் 2010 முதல் 2013 ஆம் ஆண்டு வரை கணினி துறையில் இளங்கலை பட்டம் படித்தவர். தமிழ் மீதும், கவிதை மீதும் ஏற்பட்ட அதீத ஆர்வத்திலும், காதலின் மீது கொண்ட காதலிலும், படிக்கும் காலத்தில் இருந்தே கவிதை எழுத ஆரம்பித்தார். இவரிடம் கவிதைகளின் நயமும், பொருளும், மிக அழகாக நேர்த்தியாக உருவாக்கும் பொறுமையும், இயல்பாக இருக்கிறது. நவீன இலக்கிய உலகில் ஒரு தனி முத்திரை பதிக்கும் திறமையும், ஆர்வமும், உத்வேகமும் விளங்கபெற்றவர்

Read More...

Achievements

+5 more
View All