பூர்வநாட்களை நினை; தலைமுறை தலைமுறையாய்ச் சென்ற வருஷங்களைக் கவனித்துப்பார்; உன் தகப்பனைக் கேள், அவன் உனக்கு அறிவிப்பான்; உன் மூப்பர்களைக் கேள், அவர்கள் உனக்குச் சொல்லுவார்கள்.(உபாகமம் 32:7) என்ற வசனத்தின்படியாக பூர்வ நாட்களை ஒவ்வொருவரும் நினைத்துப்பார்க்க அழைக்கப்படுகின்றோம். ஒவ்வொரு தகப்பனும், ஒவ்வொரு மூப்பர்களும் பூர்வ நாட்களைக் குறித்ததான காரியங்களை அறிவிக்கும்படியாக கட்டளை பெற்றிருக்கின்றார்கள். இந்தியா தேச்த்தின் தென் பகுதி கர்த்தரால் மிகவும் ஆசீர்வதிக்கப்