Share this book with your friends

திருநெறியாறு / Thiruneriyaaru

Author Name: திருவரணார் / Thiruvaranaar | Format: Paperback | Genre : Philosophy | Other Details

திருநெறியாறு நூலாக்கமானது காலச்சுழற்சியின் தாக்கத்தால் கலையெழில் சேர்க்கலாகக் கல்ல உள்ளம் கனிந்து பூக்கலாகக் கன்னித்தமிழ் கண்டாகக் கொண்டாடக் கட்டுப்படாக் காட்டாறாகக் காட்டுமாறு தலைப்புக்குள் அடங்காது மடங்காது மயங்காது மனமொன்றி மின்ன மலரலான மாண்புடைய அறிவுக்கருவூலமான பாட்டாறாகிப் பட்டிடா வாழ்வியல் நெறிகளை வாரி வழங்கலாக வாழ்த்தும் வலம்வர வளந்தூவி நலம்பேணலாக்கி நமையாளும் நன்கெனலாம் நாடலாக நாடதுவும் நாடச்செய்ய நடவான நூலெனவே. நமைவெல்ல நாடும் நலச்சொற்கள் நன்கொன்ற நீளும் நிலையாளலான நூலாக நுகர்வாக நெடுங்கருத்தும் நுட்பமுற நுழையலான நுணுக்கமும் நோக்க நலமான நலமளிக்க நமையீர்க்கலாக நன்காக்கப்பட்ட நன்னோக்கு நூலெனவே.

"திருநெறி யாறு திருவொளிரு மாறு

 தருநிறைநீள் காடாகத் தான்"

Read More...
Paperback
Paperback 295

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

திருவரணார் / Thiruvaranaar

புலமையெழில் பூக்கலாகப் புவியோர் பூரிக்கலாகப் பெருமிதமுறப் பெருந்தமிழில் புனையலாகப் புலனடக்கம் பேணலாகப் பெருஞ்சுவையால் பண்பாடப் பிறக்கலான பெருமையாளர் பாரீர். கருத்தாழம் காட்டிக் கலையீர்ப்பும் கூட்டிக் கண்ணாரக் கண்டெழலாகக் காதாரக் கேட்டினிக்கலாகக் கண்டாக்கக் கண்டதுயரால் கலங்கிடாது கற்றாகக் காப்பாகக் கோர்த்தநூலைக் கல்லாவிடிலும் காதாலாவது கேட்டுக் கிளர்ச்சியெழக் காணலோடு காப்பாளர் கண்டாகும் காண்புகழ் கல்லக் கேண்மையுறக் கேளிராய்க் கேளீர். திருத்தமுறத் திகட்டாத தீந்தமிழில் தனித்துவம் தங்கலாகத் தலைமைத்துவம் தாங்கலாகத் திருநெறியாறு தீட்டலான திருவரணார் திருவான திருவென்பர் தேறித் தெளியலாகத் தேர்வாக்கித் துணையாகத் திருவன்பும் தந்தாவர் தலைமையுறத் தான்.

"திருவரணார் தந்த திருநெறி யாறு

 பெருமரணாய்ப் பேணப் பெறும்"

Read More...

Achievements

+8 more
View All