Share this book with your friends

VAAZHVIN PAATHAI NAMBIKKAI / வாழ்வின் பாதை நம்பிக்கை

Author Name: Sivasakthi | Format: Paperback | Genre : Self-Help | Other Details

நம்பிக்கையுடன் சாதித்து வாழ அனைவரையும் ஊக்குவிக்கும் புத்தகம் 'வாழ்வின் பாதை நம்பிக்கை'. பல சாதனையாளர்களின் முயற்சியால் தான் இன்று நாம் பல வசதிகளுடன் வாழ்ந்து வருகிறோம். நூலாசிரியர் சிவசக்தி எழுதியுள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் அதை நமக்கு நினைவுப்படுத்தும்.  எட்டிவிடும் தூரத்தில்தான் வெற்றி. ஆனால், அதற்கு மிகவும் அவசியமான ஒன்று முயற்சியும், பயிற்சியும்தான்! இந்த நூல் உங்களை நிச்சயம் சாதிக்கத் தூண்டும். இன்றைய இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சிவசக்தி

கள்ளக்குறிச்சி மாவட்டம், மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசக்தி. இவர், சிந்தனை உலகம், கனவுலகமும் நிஜவுலகமும் ஆகிய நூல்களை இதற்கு முன் எழுதியிருக்கிறார். வாழ்வின் பாதை நம்பிக்கை அவருக்கு மூன்றாவது நூலாகும். விவசாயியான இவர், தமிழில் எழுதுவதில் அதிக ஆர்வம் கொண்டிருப்பவர்.

Read More...

Achievements