தேவதையாட்டம் இருக்கும் செல்வி தன் தாய்மாமன் வீட்டிற்கு வருகிறாள். அங்கு அவளை ரகுவரன் என்பவன் திருமணம் செய்ய நினைக்கிறான். செல்வியோ... அன்பரசன் என்பவனை திருமணம் செய்ய நினைக்கிறாள். அன்பரசனோ திருமணமே வேண்டாம் என்றிருக்கிறான். இவர்களின் யார் கனவு நினைவாகிறது என்பது தான் இந்த கதை. படித்துப் பாருங்கள். தங்களது கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி
சாய்லஷ்மி