Share this book with your friends

Ilangu nool seya valar / இலங்கு நூல் செயவலர்

Author Name: Krishna Nagarathinam | Format: Paperback | Genre : Arts, Photography & Design | Other Details

தமிழ் மொழியியல் அறிஞரும், தகைசால் திறனாய்வாளருமான முனைவர் க. பஞ்சாங்கத்தின் இலக்கிய திறனாய்வு நூகளை முன்வைத்து எழுதபட்ட கட்டுரைகள். 

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 (0 ratings) | Write a review
Write your review for this book
Paperback 165

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா  – பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், நாவலாசிரியர். தமிழ் பிரெஞ்சு இரண்டு மொழிகளிலும் எழுதுகிறார்.  சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. இதுவரை மூன்று கவிதை தொகுப்புகள், பத்து கட்டுரை தொகுப்புகள், ஐந்து சிறுகதை தொகுப்புகள், ஏழு நாவல்கள், பன்னிரண்டு மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. இரண்டு நாவல்கள் தமிழக அரசு பரிசை வென்றுள்ளன.

Read More...

Achievements