ஆளும் வர்க்கம் தன் உரிமைக்காகப் போராடும் மக்களுக்கு ஆதரவாக இருந்ததும் இல்லை இனி வரும் காலங்களில் இருக்கப் போவதுமில்லை என்ற போலி சனநாயக நிதர்சனத்தை உணர்ந்த மக்கள்.. கிளர்ந்தெழுந்து தனக்கான அரசை தானே உருவாக்க முனையும் ஒரு புரட்சிகர படைப்பு....
- பெண்மையின் பேராண்மை வேலுநாச்சியார் நூலின் ஆசிரியர் - சேயோன்
நெஞ்சைத் துளைக்கும் ஒரு கதை மிகவும் அழகான இயற்கையுடன் காட்டின் ஒரு பகுதியில் மறைத்துக் கொண்டு நாமும் அவர்களுடன் பயணிக்கும் ஒரு அனுபவம் உண்டானது, சில இடங்களில் போராளி குழுக்களுடனும் அரசு அதிகாரிகளுடனும், பாவிகளால் பாதிக்கப்பட்ட பெண் ஒருத்தி இந்நாட்டினையே ஆளப்போகிறாள் என நுணுக்கமாக ஆசிரியர் கதையை அடுத்த கட்டத்திற்குக் கடத்தியுள்ளார்.
- பவானி
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners